220. போயினான் நகர்
     நீங்கி - பொலிதரு
தூய பேர் ஒளி ஆகி,
     துலங்கு அருள்
ஆய மூவரும் ஆகி,
     உயிர்த் தொகைக்கு
ஆயும் ஆகி,
     அளித்தருள் ஆதியான்.

     பேரொளி ஆகி,  மும்மூர்த்திகள் ஆகிய பிரமன்,  திருமால்,  சிவன்
ஆகி; உயிர்த்தொகைக்கு ஆயும் ஆகி -  உயிர்களுக்குத் தாயும் ஆகி
உள்ள இராமன்.                                           234-1