முகப்பு
தொடக்கம்
7. குகப் படலம்
225.
நின்றான் நெஞ்சில்
நிரம்புறும் அன்பால்,
‘இன்றே நின் பணி
செய்திட, இறைவா!
நன்றே வந்தனென்;
நாய் அடியேன் யான்’
எயினரின் இறையோன்.
எயினர்
- வேடர்;
இறைவா
- இராமனே;
கூவினன்
- அழைத்தான்.
10-1
மேல்