230. | ‘விடம் கொள் நோக்கி! நின் இடையின் மின் என வெருவி, படம் கொள் நாகங்கள் முழை புகப் பதைப்பன பாராய்! மடங்கள் ஆளிகன் எனக் கொடு மழைஇனம் முழங்க, கடம் கொள் கார் மதக் மைம்மலை இரிவன காணாய்! |
மின்னலைக் கண்டு பாம்பு அஞ்சும். இடிகேட்டு வெருளும் நாகம். இடி, மின்னல் இரண்டும்ஒன்றே. சிங்கம் போல மேகம் முழங்க யானைகள் ஓடுகின்றன. 36-2 |