232. | ‘தினைத் துணை வயிறு அலாச் சிற்றெறும்புகள் வனத்திடைக் கரிகளை வருத்தி வாழ்வன; அனைத்து உள உயிர்களும் யாவும் அங்ஙனே; மனத்து இடர் நீங்கினார் இல்லை. மன்னனே!’ |
எறும்பும் யானையை வருத்துகிறது. எல்லா உயிர்களும் ஒன்றையொன்று வருத்துகின்றன. துன்பம்அற்றவர் யாரும் இல்லை என்றபடி. 55-1 |