முகப்பு
தொடக்கம்
237.
அன்னதாக, அங்கு,
ஆறு பத்து எனச்
சொன்ன ஆயிரம்
தோகைமார்களும்,
துன்னி வந்தனர்-
சோர்வு இலாது, அவர்
மின்னும் வாள்
எரிமீது வீழவே.
அறுபதினாயிரம் மனைவியர்களும் தீக்குளித்தனர்.
136-1
மேல்