237.அன்னதாக, அங்கு,
     ஆறு பத்து எனச்
சொன்ன ஆயிரம்
     தோகைமார்களும்,
துன்னி வந்தனர்-
     சோர்வு இலாது, அவர்
மின்னும் வாள்
     எரிமீது வீழவே.

     அறுபதினாயிரம் மனைவியர்களும் தீக்குளித்தனர்.            136-1