அருக்கன் பனிநுகர்தல் X அக்கினி காண்டவமெரித்தல், காண் - 53 அருக்கன்றன்னெதிரிருள் X தனைய னைக்கண்டமகிழ்ச்சிக்கு முன் மனைவியைப் பிரிந்தவருத்தம், குரு - 89 அருச்சுனன் X இராமன், திரௌ - 54 அருச்சுனன்காமதாபம், அருச் - 60 -62 அருச்சுனனதுபத்துநாமங்கள், அரு [ச் -44 அருச்சுனனது முகத்திற்சிந்தூரநீர் தூவுதல் X சந்திரமண்டலத்துச் சூரியனொளி வீசுதல், காண் -12 அருச்சுனனாற் கட்டுண்டு பின்பு கட்டுநீங்கிய யாகசேனன் x புயங் கம் பருகியுமிழ்மதியம், வார - 83 அருச்சுனனும் பாண்டியன் மக ளும்Xஇந்திரனுஞ்சசியும்: இறை யோனுமுமையும்: திருமாலுந்திரு வும், காமனுமிரதியும்: அருச்-41 அருச்சுனனுளனென்று வான் மொழிகுருமொழியால் துருப தன்தெளிதல், திரௌ -2 அருணமணிச்சிமயம் - உதயகிரி, [வார -88 அருணாசலம், அருச் - 15 அருளிச் செய்தல், திரௌ - 49 அரோசனம் - பிரகாசமின்மை, தி[ரௌ - 106 அலகை-பேய்,சம் -1 அலம் = ஹலம்: கலப்பை, திரௌ -40 அலம்-விஷம், (ஆலம் என்பதன் விகாரம்) குரு - 3 அலமரல் - சுழலுதல், வருந்துதல், வார[-21 அலமரும் - துடிக்கின்ற, காண் - 60 அவசரம்-சமயம், வேளை, சம் -13 அவதரித்தல், திரௌ - 49 அவரோதமனை - அந்தப்புரத்துவீடு, அருச் - 23 அவயவம் - உடம்பு, குரு - 103 அவலநீக்குதல், வேத்-25 அவுணன், வேத்-8 அழல் அரணியிற்றோண்றி அத னையே அழிக்கும், வார-93 அழற்பட்டநெய் x திரௌபதியி னழகைநோக்கியமன்மதன்பகழி யாற்பாவமெய்தினோர், திரௌ -28 | அழற்பிறந்தபாவை, திரௌ - 28 அழுங்குதல் - வருந்தல், குரு -22 அளகையோர்-வைசியர், இந் - 16 அளி-வண்டு, குரு -72:இந் - 5 அன்பு, [குரு- 25 அளை-புற்று, சம் - 74 அற்றம்-சமயம், வார - 129 அறம் முப்பத்திரண்டு, அருச் - 13 அறல் - நீர், வேத்-38 அறுமுகக்கடவுள்Xபரதன், குரு - 27. அன்றிப்பறவை, அருச் - 62 அன்னம் - சோறு, அன்னப்பறவை, வேத் -54 அன்னையும் துணைவர் நால்வருந் தொக்குவைகச் சுமந்துசெல்லும் வீமன்Xகோள்கரந்த பஃறலை யரா, வேத் -2 அனங்கநூல், அனங்கவேதம் -காம சாஸ்திரம், சம் -19, 97 அனங்க வெங்கனல், மன்மதன் மண்டெரி, வேத் -11, 20 அனந்தரம் - பிறகு, குரு -51 அனலன்- அக்கினி, சம்-77 அனிலன் - வாயு, சம் - 78, வேத்-22 அனீகினி-சேனை, வார - 76 அனுசன்-தம்பி, சம்-110, வார-90, காண்-45 அனுராகபோகம் - காமவனுபவம், [குரு-139 அனுவுரு - ஒத்தவுரு, திரௌ - 49 அஷ்டவசுக்கள், குரு -63 ஆக்கம்-வளர்ச்சி, குரு-80 ஆக்குதல் - படைத்தல், தற் -1 ஆக - எல்லாம், தற்-1 ஆகன்னம், அருச்-49 ஆகுலம் - வருத்தம், துன்பம், சம் -111, குரு-95:காண் - 41 ஆசுகன்-காற்று: வடசொல், வார- 15, காண்-41 ஆசுசுக்கணி-கரண்-41 ஆசுரமணம், திரௌ-31 ஆடகம்-பொன், வார-4 ஆடகன் X இடிம்பன், வேத் - 15 ஆடவர்க்கு வலப்புயந்துடித்தல் நன்னிமித்தம், குரு-19 |