பக்கம் எண் :

அரும்பதவகராதிமுதலியன479

அருக்கன் பனிநுகர்தல் X அக்கினி
   காண்டவமெரித்தல், காண் - 53
அருக்கன்றன்னெதிரிருள் X தனைய
   னைக்கண்டமகிழ்ச்சிக்கு முன்
   மனைவியைப் பிரிந்தவருத்தம்,
   குரு - 89
அருச்சுனன் X இராமன், திரௌ - 54
அருச்சுனன்காமதாபம், அருச் - 60
   -62                 
அருச்சுனனதுபத்துநாமங்கள், அரு
  [ச் -44
அருச்சுனனது முகத்திற்சிந்தூரநீர்
   தூவுதல் X சந்திரமண்டலத்துச்
   சூரியனொளி வீசுதல், காண் -12
அருச்சுனனாற் கட்டுண்டு பின்பு
   கட்டுநீங்கிய யாகசேனன் x  புயங்
   கம் பருகியுமிழ்மதியம், வார - 83
அருச்சுனனும் பாண்டியன் மக
    ளும்Xஇந்திரனுஞ்சசியும்: இறை
    யோனுமுமையும்: திருமாலுந்திரு
    வும், காமனுமிரதியும்: அருச்-41
அருச்சுனனுளனென்று   வான்
   மொழிகுருமொழியால் துருப
   தன்தெளிதல், திரௌ -2
அருணமணிச்சிமயம் - உதயகிரி,
  [வார -88
அருணாசலம், அருச் - 15
அருளிச் செய்தல், திரௌ - 49
அரோசனம் - பிரகாசமின்மை,
  தி[ரௌ - 106
அலகை-பேய்,சம் -1
அலம் = ஹலம்: கலப்பை, திரௌ
   -40
அலம்-விஷம், (ஆலம் என்பதன்
  விகாரம்) குரு - 3       
அலமரல் - சுழலுதல், வருந்துதல்,
 வார[-21
அலமரும் - துடிக்கின்ற, காண் - 60
அவசரம்-சமயம், வேளை, சம் -13
அவதரித்தல், திரௌ - 49
அவரோதமனை - அந்தப்புரத்துவீடு,
   அருச் - 23
அவயவம் - உடம்பு, குரு - 103
அவலநீக்குதல், வேத்-25
அவுணன், வேத்-8
அழல் அரணியிற்றோண்றி அத
   னையே அழிக்கும், வார-93
அழற்பட்டநெய் x திரௌபதியி
   னழகைநோக்கியமன்மதன்பகழி
யாற்பாவமெய்தினோர், திரௌ
 -28

அழற்பிறந்தபாவை, திரௌ - 28
அழுங்குதல் - வருந்தல், குரு -22
அளகையோர்-வைசியர், இந் - 16
அளி-வண்டு, குரு -72:இந் -
  5 அன்பு, [குரு- 25
அளை-புற்று, சம் - 74
அற்றம்-சமயம், வார - 129
அறம் முப்பத்திரண்டு, அருச் - 13
அறல் - நீர், வேத்-38
அறுமுகக்கடவுள்Xபரதன்,
  குரு - 27.
அன்றிப்பறவை, அருச் - 62
அன்னம் - சோறு, அன்னப்பறவை,
   வேத் -54
அன்னையும் துணைவர்  நால்வருந்
   தொக்குவைகச் சுமந்துசெல்லும்
   வீமன்Xகோள்கரந்த பஃறலை
   யரா, வேத் -2
அனங்கநூல், அனங்கவேதம் -காம
   சாஸ்திரம், சம் -19, 97
அனங்க வெங்கனல், மன்மதன்
   மண்டெரி, வேத் -11, 20
அனந்தரம் - பிறகு, குரு -51
அனலன்- அக்கினி, சம்-77
அனிலன் - வாயு, சம் - 78,
  வேத்-22
அனீகினி-சேனை, வார - 76
அனுசன்-தம்பி, சம்-110, வார-90,
     காண்-45         
அனுராகபோகம் - காமவனுபவம்,
  [குரு-139
அனுவுரு - ஒத்தவுரு, திரௌ - 49
அஷ்டவசுக்கள், குரு -63
ஆக்கம்-வளர்ச்சி, குரு-80
ஆக்குதல் - படைத்தல், தற் -1
ஆக - எல்லாம், தற்-1
ஆகன்னம், அருச்-49
ஆகுலம் - வருத்தம், துன்பம், சம்
   -111, குரு-95:காண் - 41
ஆசுகன்-காற்று: வடசொல், வார-
    15, காண்-41
ஆசுசுக்கணி-கரண்-41
ஆசுரமணம், திரௌ-31
ஆடகம்-பொன், வார-4
ஆடகன் X இடிம்பன், வேத் - 15
ஆடவர்க்கு வலப்புயந்துடித்தல்
   
நன்னிமித்தம், குரு-19