பக்கம் எண் :

அரும்பதவகராதிமுதலியன482

எய்வார்நிலை, திரௌ - 53
எயில் - மதில், சம்-119
எயிறு x பிறைக்கொழுந்திரண்டு,
எரி, திரௌ-25       [வேத் -9
எரிகொள்கொடி x துயர்கொண்ட
   அந்தணமாது, வேத் - 38
எரிவிடம்நுகர்ந்தபேருடல் அமுத
   ருத்தலால்எழில்புரிதல் x கனல்
   கொளுத்தலின் வெந்த வான்
   புலம்மாரியால்வயங்குதல்,வார[-16
எலும்பினுயராசனம், வேத்-58
எழில்மாழ்கி-மனவெழுச்சிகுன்றி,
   திரௌ-54
எழிலி - மேகம், வேத் -10
எழிலிசிரத்துப்பனிப்பகை, x விசித்
  திரவீரியன்வானடைந்தபின்மதி
  க்குலம், சம்-3 [இந்-31
எழுபெயர்ப்புரவி இரவிக்குரியது,
எளிமைபார் - ஓர் குறிப்புமொழி,
  [வேத்-55
எற்றுதல், குரு - 125
ஏகசக்கரவனம், வேத்-63
ஏசு-குற்றம், வார-15
ஏந்தல்-உயர்ந்தவன்: இங்கே கண
   வன்,ஆண்பாற் சிறப்புப்பெயர்,
   திரௌ - 80
ஏமாந்திருந்த-களிப்புக் கொண்டி
   ருந்த, திரௌ - 30
ஏழிருபுவனம், வார-25
ஏறு-படைக்கலத்தழும்பு, வாகனம்;
 [காண்-66
ஏனம் - பன்றி, காண் - 31
ஐ - தந்தை, வார - 39: சிலேட்டுமம்,
ஐந்தரு, அருச்-34         [குரு-22
ஐராவதம், காண்-59
ஒய்யென்விரைவு, வேத்-49
ஒருமுனைப்பட-மும்முரமாக, காண்
  - 25                   [143
ஒல்குதல் - தளர்தல், மெலிதல், குரு
ஒழுகிநீண்ட-மிகநீண்ட, காண் -14
ஒற்றையோடிரட்டை, இந்-6
ஓகை-மகிழ்ச்சி, குரு-93
ஓச்சுதல்-செலுத்தல், சம்-67
ஓசம்-ஒளி, இந்-39
ஓசை - புகழ், (ஓஜஸ்என்றவடமொ
 ழிச்சி தைவென்னலாம்), வேத்-22
 

ஓடுதல் - நீண்டுசெல்லுதல்,
  காண் [32
ஓதம்-அலை, அரு-2  
ஓதனம்-உணவு, வடசொல்,
  காண -[21
ஓதிமம், இந்-21            
ஓரி-நரி, சம் 79
ஓலை - திருமுகம், திரௌ-3
ஓவியம், இந்-45
ஓளி-வரிசை, ஒழுங்கு, வார-76
ஒளபசாரிகபிரயோகம், குரு-147
ககனம், குரு-99
கங்குல்வாணர் அரக்கர், வேத்-11
கங்குலென்னுங்கடல், அரு-33
கங்கையாள் கீழ்வீழ்ந்த சந்தனு
   மேல் கருணைநீர்பொழிதல் x
   வாடிய தருவின் மழைபொழி
    தல், குரு-86
கச்ச-கைத்த: போலி; போ என்று
   பொருள்படும் சொல்லின் திரிபு
   [மாம், வேத்-7
கச்சிப்பதி, இந் - 13
கஞ்சவாவிகலைமதிகாணல்Xநிருபர்
  குழாம்வீடுமனைக்காணல்,குரு-
 கஞ்சம்-வடசொல், அருச்-49[120
கட்செவி-பாம்பு, காண்-47
கட்டு-கச்சைக் கட்டுதல், வேத்-57
கடம்-மதசலம்,குரு-51;திரௌ-30
கடல்கடைந்து வருந்தா வமுதநிகர்
  வாள், திரௌ-34
கடலிடை யொளிந்தவெற்பு X பா
   தலந்தனில்விழுபவனசூனு, வார
கடவுள்-தேவர், குரு-110     [-13
கடவுளர்-அந்தணர், வேத்-36
கடவுளெரி-அக்கினி தேவன்,-27
கடற்பிறவாவமுதம், அருச்-36
கடி-விவாகம், குரு-41,147, சம்-24
கடோற்கசன், வேத்-30
கண்-கணு, இந்-20
கண்டல்-வெண்டாழை; கைதை -
    செந்தாழை; இந் -19
கண்போலம்பு, திரௌ-33
கணவனுடன்உயிர்நீத்த மங்கையர்
    கற்பகநிழலில்வைகுவர், சம்-106
கணவனையிழந்த கற்புடைப்பெண்
   டிர்க்கு அனலும்புனலும்ஓரற்றே
   [சம் - 105
கணையமான்,அருச்-46 
கந்து - கத்துதல், வேத் - 57