எய்வார்நிலை, திரௌ - 53 எயில் - மதில், சம்-119 எயிறு x பிறைக்கொழுந்திரண்டு, எரி, திரௌ-25 [வேத் -9 எரிகொள்கொடி x துயர்கொண்ட அந்தணமாது, வேத் - 38 எரிவிடம்நுகர்ந்தபேருடல் அமுத ருத்தலால்எழில்புரிதல் x கனல் கொளுத்தலின் வெந்த வான் புலம்மாரியால்வயங்குதல்,வார[-16 எலும்பினுயராசனம், வேத்-58 எழில்மாழ்கி-மனவெழுச்சிகுன்றி, திரௌ-54 எழிலி - மேகம், வேத் -10 எழிலிசிரத்துப்பனிப்பகை, x விசித் திரவீரியன்வானடைந்தபின்மதி க்குலம், சம்-3 [இந்-31 எழுபெயர்ப்புரவி இரவிக்குரியது, எளிமைபார் - ஓர் குறிப்புமொழி, [வேத்-55 எற்றுதல், குரு - 125 ஏகசக்கரவனம், வேத்-63 ஏசு-குற்றம், வார-15 ஏந்தல்-உயர்ந்தவன்: இங்கே கண வன்,ஆண்பாற் சிறப்புப்பெயர், திரௌ - 80 ஏமாந்திருந்த-களிப்புக் கொண்டி ருந்த, திரௌ - 30 ஏழிருபுவனம், வார-25 ஏறு-படைக்கலத்தழும்பு, வாகனம்; [காண்-66 ஏனம் - பன்றி, காண் - 31 ஐ - தந்தை, வார - 39: சிலேட்டுமம், ஐந்தரு, அருச்-34 [குரு-22 ஐராவதம், காண்-59 ஒய்யென்விரைவு, வேத்-49 ஒருமுனைப்பட-மும்முரமாக, காண் - 25 [143 ஒல்குதல் - தளர்தல், மெலிதல், குரு ஒழுகிநீண்ட-மிகநீண்ட, காண் -14 ஒற்றையோடிரட்டை, இந்-6 ஓகை-மகிழ்ச்சி, குரு-93 ஓச்சுதல்-செலுத்தல், சம்-67 ஓசம்-ஒளி, இந்-39 ஓசை - புகழ், (ஓஜஸ்என்றவடமொ ழிச்சி தைவென்னலாம்), வேத்-22 | ஓடுதல் - நீண்டுசெல்லுதல், காண் [32 ஓதம்-அலை, அரு-2 ஓதனம்-உணவு, வடசொல், காண -[21 ஓதிமம், இந்-21 ஓரி-நரி, சம் 79 ஓலை - திருமுகம், திரௌ-3 ஓவியம், இந்-45 ஓளி-வரிசை, ஒழுங்கு, வார-76 ஒளபசாரிகபிரயோகம், குரு-147 ககனம், குரு-99 கங்குல்வாணர் அரக்கர், வேத்-11 கங்குலென்னுங்கடல், அரு-33 கங்கையாள் கீழ்வீழ்ந்த சந்தனு மேல் கருணைநீர்பொழிதல் x வாடிய தருவின் மழைபொழி தல், குரு-86 கச்ச-கைத்த: போலி; போ என்று பொருள்படும் சொல்லின் திரிபு [மாம், வேத்-7 கச்சிப்பதி, இந் - 13 கஞ்சவாவிகலைமதிகாணல்Xநிருபர் குழாம்வீடுமனைக்காணல்,குரு- கஞ்சம்-வடசொல், அருச்-49[120 கட்செவி-பாம்பு, காண்-47 கட்டு-கச்சைக் கட்டுதல், வேத்-57 கடம்-மதசலம்,குரு-51;திரௌ-30 கடல்கடைந்து வருந்தா வமுதநிகர் வாள், திரௌ-34 கடலிடை யொளிந்தவெற்பு X பா தலந்தனில்விழுபவனசூனு, வார கடவுள்-தேவர், குரு-110 [-13 கடவுளர்-அந்தணர், வேத்-36 கடவுளெரி-அக்கினி தேவன்,-27 கடற்பிறவாவமுதம், அருச்-36 கடி-விவாகம், குரு-41,147, சம்-24 கடோற்கசன், வேத்-30 கண்-கணு, இந்-20 கண்டல்-வெண்டாழை; கைதை - செந்தாழை; இந் -19 கண்போலம்பு, திரௌ-33 கணவனுடன்உயிர்நீத்த மங்கையர் கற்பகநிழலில்வைகுவர், சம்-106 கணவனையிழந்த கற்புடைப்பெண் டிர்க்கு அனலும்புனலும்ஓரற்றே [சம் - 105 கணையமான்,அருச்-46 கந்து - கத்துதல், வேத் - 57 |