சூடகம், குரு-85 சூடம்-சடைமுடி, அரு-7 சூடிகா மகுடகோடிகள், காண்-46 சூத்திரம், வேத-33 சூதம்-மா, சம்-93 சூதன்-தேர்ப்பாகன், சம்-40 சூதன்மதலையை முடிகவித்து அங்க ராசனாக்கியதுXஇழிவினோடொ ன்றிநின்ற வாடகத்தை ஓட வைத்தது, வார-70 சூதுதக்கோராடாதது, திரௌ-37 சூரன்-சூரியன், சம்-39 சூரியனுக்குமகன் யமன், குரு-105 சூரியாஸ்தமனம், வேத்-63 சூரியோதய வருணனை, திரௌ- 10, வேத்-18 சூழல்-கரை, குரு-34 சூறிய-சூழ்ந்த, காண்-50 சூனு-மகன், வார-61 செக்கர்வான்Xகுருதிபொங்கவிழு ந்த கருப்பை, சம்-71 செச்சை-வெட்சிப்பூமாலை, இந்-13 செம்பட்ட மயிரில் தீப்பற்றுதல் குஞ்சி நிடுறவளர்வ போலும், காண்-42 செய்குன்று, அருச்-26 செய்ய-சிவந்த, குரு-37 செய்யவன்-சூரியன், சம்-71 செவ்வணி செய்தல் பலிப்பொரு ளுக்கு உரியது, வேத்-49 செவ்வணியணிந்தவீமன் X மண் ணில் வரு சூரியன், வேத்-51 செவ்வி-அழகு, குரு-8 செழியன்-பாண்டியன், அருச்-22 செற்றுதல் - இடையிடையே யிடு தல், வேத்-50 சென்னியர்-சோழர், அருச்-22 சேக்கை-படுக்கை, சம்-66, வார - சேதுவருணனை, அருச்-46 [128 சேனை-திரள், திரௌ-3 சையம்-மலை, சம்-48 சோதிடம் பொய்யாது, திரௌ-23 சோமகன்-துருபதனது பாட்டன், வார-78 சோரி-இரத்தம், சம்-50 | சோலை X தடம்: காண் -7 சோழரிராசதானிஐந்து, அருச்-20 சோனை-விடாப்பெருமழை, குரு - சோனையாகுதி, காண்-54 [124 ஞாதம் உயிர், இந்-1 தகுதியின்மையணி, வேத்-56 தகைவு-தடை, குரு-88 தங்கடமிழ்க்குழலிசை, அருச்-32 தசும்புறுமகிலின்றூபம், இந்-33 தட-பெருமை, குரு-69 தடம் X சோலை, காண்-7 தண்டு-வீணாதண்டம், இந்-42 தத்துதல்-பாய்ந்துதாக்குதல், வே த்-14 ததி-வட்டம், தயிர், அரு-76 ததைதல்-மொய்த்தல், நெருங்கு தல், இந்-5; சம்-31 தந்திரம்-நூலறிவு, திரௌ-5 தந்தை-தந்தவன்,பிரமன், குரு-60 தந்தைக்கிளமைகொடுத்த கோம கன்-பூரு, குரு-101 தபதி-சிற்பி, வார-121 தபனன்-சூரியன், வார 65 தபுதல்-கெடுதல், சம்-4 தம்பியையிழந்த வீடுமன் X திங்கள் மறைந்த யாமினி, சம்-2 தம்முன்-அண்ணன், குரு-112 தமனியச்சிலை-மேருமலை,கண்-47 தமனியம்-பொன், குரு-137 தராபதி-அரசன், சம்-24 தரியலர்-பகைவர், குரு-90 தரு-மரம், காண்-40 தருமபுத்திரன் சிரசிற்கிரீடம் X உதயகிரிசிகரத்துச் சூரியன், இந்-5 தவசியர்க்குமூலத்தழல்மேலெழுந் தகைத்து, குரு-98 தவப்பயனைப் பெறுதற்குப்புண் ணிய பூமி பூதலமே, குரு-71 தவர்-வில், திரௌ-47 தவனன்-சூரியன், வார-18 தவிசு-ஆசனம், குரு-120 தளவம்-முல்லை, அருச்-20 தனஞ்சயன்-அக்கினி, குரு-128 |