பார்த்தல் முதலியவற்றால் மலர் தோன்றுதல், காண்-6 பார்ப்பு-பறவைக்குஞ்சு, இந்-21 பாரதம் ஐந்தாம் வேதம், திரௌ 5 பாரம்-கரை, குரு-90: பெருமை, பாரிய, சம் - 79 [சம் -39 பாவகன்-நெருப்பு, வார-132 பாவகன் நண்பன்-வாயு, வார-5 பாவம்-நிலைவேறுபாடு, காமவிகா ரச்செய்கை, திரௌ -28, பாதகம், தற்-5 பாழி-வலிமை, வார-25: நீரூற்றுக் குழி, காண்-18 பான்மை-தன்மை, குரு-83 பானல்-கருங்குவளை, சம்-95 பானுவின்மகள்காளிந்திநதி, குரு - 90, சம்-6 பிரகிருதிXஅகழி, திரௌ-17 பிரிந்தமகளிர், காண்-15 பிலம்-பாதாளவறை, திரௌ 84 பிறக்கம்-மலை, இந்-25 பிறப்பினால் இழிவின்மை, வார-69 பிறிதுமொழித லென்னும் அணி, வார-93 பிறையெழுச்சிகண்ட சலநிதி X மைந்தன் முகநோக்கி மகிழும் பாண்டு, சம்-63 பின்னியபுதல்வராலும் மென்புதல் வியாலும்மகிழ்நனாலும் துலங்கிய சுபலன்பாவைX சதவிதழாலும்கன்னிகையாலும் பரிதியாலும் சோதிகலந்தசெங்கமலம், சம் - 81 புகரவன்-சுக்கிராசாரியர், குரு-17 புகைமுகன், வேத்-52 [32 புகையின்பலநிறவகை, காண்-31, புங்கம்-அம்பு, வடமொழியில் அம்பு முனையென்றேபொருளாதலால், இங்கு அவ்வாறே பொருள் கொள்ளலாம், வார-81 புட்கலாவர்த்தம்Xஅத்தி, குரு-28 புடவி = ப்ருதிவீ-பூமி, காண்-73 புண்டரீகன்-பிரமன், குரு-29 புணர்நிலையணி, திரௌ-56 புணைவனம்-மூங்கிற்காடு, இந்-37 | புத்தேளிர்-தேவர், தற்-2 புதனும் மதியும்Xபுத்திரனும் சந்தனுவும், குரு-89 புதுப்புனலுக்கு எதிரோடி விளை யாடுஞ்சேல்Xகுங்கும நீர்வீழ்ச் சிக்கு எதிரே செலுத்திய கண், புயங்கம்-பாம்பு, வார-83 [காண்-89 புயலேழ், காண்-25 [குரு-27 புரசை-யானையின் கழுத்திடுகயிறு, புரந்தரன்-இந்திரன், குரு-12 புரவி-வாகனம், குரு-57 புரிசை-மதில், வார-77 புருகூதன், தற்-2 புல்வாய்-மான், சம்-88 [-10 புலர்தல்-விடிதல், நீங்குதல், திரௌ புலிக்கிட்டவிடக்கை பூஞைதின்னு தல் X பகனுணவைவீமனுண் ணுதல், வேத் -55 புலிங்கசாலம் - ஸ்புலிங்கஜாலம், புலிப்பிணவு, வேத்-11 [காண்-41 புலோமசை-இந்திராணி, குரு-15 புவனம் - உலகம், காண் - 54 : நீர் (வடசொல்), காண்-50 புவிதேவன்-அந்தணன், அரு 3 புழை-துவாரம், காண்-36 புளகமேறிய உடல் X பூக்கள் மலர்ந்த கடப்பமரம்:அருச்-56 புளகு = புளகம்: மயிர்ச்சிலிர்ப்பு, காண்-29 புளினம் - மணற்குன்று, குரு-81 புறக்காழன, வடமொழியில்த்ருண த்ருமமெனப்படும், காண்-89 புறந்தருதல்-முதுகுகாட்டி யோடு தல், குரு-12 புறந்தருமுரோமம், வேத் - 30 புறவு-கொல்லை, இந்-26 புன்சொல்-இழிவாயசொல், தற்-7 புனல் ஓடையிற்குழுமுதல்xநகரில் சனங்கள் திரளுதல்,வேத்-65 பூக்கும்-படைக்கும், தற்சி-3 பூகதன், திரௌ-52 பூசல்-போர்,காண்-73 [திரௌ-57 பூசுரன் - அந்தண வேடத்தான், பூதங்க ளைந்திற் குணமைந்தும் பொலிதல்xபஞ்சபாண்டவர்க்கு |