உபபாண்டவரைவர்தோன்றல், பூதி-ஐசுவரியம், வார-95 [அருச்-87 பூதேவர் - அந்தணர். தற்-2 பூபதி-அரசன், திரௌ-68 பூமகன்-பிரமன், வார-78 பூரணகும்பம், இந்-17 [காண்-28 பூரித்து-மகிழ்ச்சியாற் பருத்து, பூவாளியுழுத புண்வழியே யூசி நுழைதல்Xபிரிவுத் துயரையுழக்கும் மேனியில் தென்றல்படுதல், அருச்- 5 [திரௌ-68 பூவை-நாகணவாய்ப்புள், குரு-9, பூழி-புழுதி, காண்-18 பூழிவேந்தன், அருச்-26 பெட்பு-ஆசை, வார-135 பெண்டிர்க்கு இடந்துடித்தல்மதன வேதப்பாயிரம், சம்-36 பெண்ணை நெய்பா லிருகரையுங் கரையொத்துப்பெருகிய துறையது, அருச்-16 பெருமிதம்-வீரம், திரௌ-68 பெற்றம்-வாயு, வார-11 பெற்றி-தன்மை, சம்-64 பேடகத்திடை வருமதலைXபஞ்ச ரத்திடைவரு அரிசாபம், சம்-40 பேடகம்-பெட்டி, சம்-39 பேதுறல்-கலக்கமுறல், குரு-82 பேய்நகர், இந்-7 பேயிரதம்Xதரங்கம், வேத்-51 பேராசை - தகுதியற்ற ஆசை, பை-படம், குரு-144 [திரௌ-33 பைய-மெல்ல, சம்-48 பையுள்xபௌவம், வேத்-41 பொங்கர்-மரக்கொம்புகள், இந்-35 பொதுவர்-இடையர், திரௌ-41 பொரிசிதறுதல் மங்களகரம், இந்-6 பொற்குடங்களின்று புண்ணிய தீர்த்தங்களை அபிஷேகங் செய்தல்-உதயசந்திரன் நிலாவைப் பொழிதல், இந்-4 பொற்பு-அழகு,வேத் -59 பொறி-அடையாளம், வேத்-40; புள்ளி, காண்-35 போகி-பாம்பு, வார-24 போதகம்-யானைக்கன்று, சம்-88 | போதம் - அறிவு, வார -37 போர்க்குவந்த யாகசேனன்X முழையவிட்டுடன்ற சிங்க வேறு, வார-77 போற்றுதல்-வணங்குதல், குரு-71 போனகம், காண்-22 பௌவம்Xபையுள், வேத்-46 மக பிள்ளை, குரு-50 மகசாலை, அரு-14 [சம் -59 - 61 மகப்பேறின்மையான்வரும்இழுக்கு மகவான், காண்-54 மகளிர்க்குத் தமவாசைநோய் கூற உளங்கூசும், வேத்-5 மகளிர் நீராசன மெடுத்தல், இந்-5 மகளிரான்மலர் மரம், காண்-6 மகனுடன் தோன்றியகங்கையாள்X மதியுடனுதித்த வொண் மலர்க் கொடி, குரு-85 மகிதலம்-பூமி, குரு-84 மகிழ்நன்-கணவன், குரு-65 மகீருகம், காண்-24 மகோததியும்வணங்குந்தா ளென்ற திலடங்கியகதை, அருச்-34 மங்குல்-ஆகாயம், வார-16, மேகம், வார-3, 51, திரௌ-29 [இந் -17 மஞ்சத்தலம் - உபரிகையிடம், மஞ்சம் - அரசுகட்டில், குரு-120 மஞ்சுXதேர், அருச்-82 மட்டியா-தொடங்கி, வேத்-59 மடங்கல்-ஆண்சிங்கம், வேத்-61 மடங்குதல், மீளல், குரு-143 மடவரல்-பெண், குரு-7 மடி-மடங்கு, குரு-48 மண்டலம்-வட்ட வடிவு,கதிவகை, வேத்-51, குரு-3 மண்டியிடுதல் - இருகான் முடிக்கி நிற்கும் நிலை, வேத்-62 மணம்-கரணம், குரு-24 மதர்-களிப்பு, குரு-40 மதன்பூசல்xவிரும்பியமகளைக் கூடாமையாலான துயர், ரு 35 மதி-குபேரன், காண்-68 மதிகண்டகடல் பொங்கும், சம்-69 மதிட்குடுமிக் கொடியாடையின் நிழலைக் கிரிமிசையன்ன மென |