பக்கம் எண் :

அரும்பதவகராதிமுதலியன494

வும், அக்கொடியாடையை மஞ்
   செனவும் மயங்குதல், இந்-21
மதியுடன்உதித்த வொண்மலர்க்
   கொடி x புத்திரனுடன் தோன்
   றிய கங்கையாள், குரு-85
மதுபம்-வண்டு, இந்-27
மந்தமூரல்-புன்சிரிப்பு, அருச்-56
மந்தாகினி-கங்கை, வார-35
மந்திரத்தவர்-மந்திரிகள், இந்-2
மந்திரம்-ஆலோசனை, வார-117:
  வீடு, வேத்-29, இந்-14, காண்-74
மயன், இந்-18
மயிலுடம்பில் அக்கினி பற்றியது
   உண்ணப்பற்றிய பாம்புகளின்
   மாணிக்கச்சோதி மேனியிற்
   படிந்தது போலும், காண்-40
மயிர்க்கிடை, திரௌ-53
மரபு-இனம், வமிசம், திரௌ-55
மரு-நறுமணம், குரு-35
மருங்குல்-இடை, வார-90
மருச்சகன்-அக்கினி, வார-136
மருச்சுதன்-வீமன், வார-136
மருத்து-வாயு, திரௌ-63 [60,63
மருத்துவான் - இந்திரன், திரௌ -
மல்லல்-வலிமை, திரௌ-61
மலயமாருதம்-தென்றல், குரு-81
மலர்த்தோடு மன்னுசுரும்பு x நேரி
   ழை மேல்விழுசந்தனு,குரு-110
மலைதல்-பொருதல், குரு-114
மழைக்காலவர்ணனை,அருச்-51,52
மற்குணம்-மூட்டுப்பூச்சி, வார-9
மறந்தருகனைகுரல்வாய், வேத்-30
மறலி-யமன் வேத்-47
மறுகி-கலங்கி, வேத்-39
மறுகு-வீதி, திரௌ-21 [திரௌ 46
மன்மதன் வில்லாண்மையினான்,
மன்ற-மிகுதியாக, வேத்-41
மன்றல்-விவாகம், திரௌ-15:
   வாசனை, சம்-99, சுயம்வரமாலை,
   திரௌ -7
மன்னவர் சுயம்வரத்துக்கு ஈண்டு
   தல் x மூசி வண்டினம் மொய்த்
   தல், குரு-117
மனங்கொண்டகாளை, வேத்-9
மனத்தேரிற்போனார், திரௌ-4

மன்மதி-இராசநீதி, வார-98
மா-சிறப்பு, தற்-3
மாணாக்கர்க்கு நல்லாசிரியர்
  கிடைத்தலும்
  ஆசிரியர்க்குநன்மாணாக்கர்
   வாய்த்தலும் நல்வினைப்பயன்,
மாதர்-அழகு, குரு-139 [வார - 53
மாதர்முற்பூண்-மங்கலியம்,திரௌ
மாதவன்-திருமால், தற்-8   [-87
மாயவன்xகடல், பூவை,புயல், இந்-9
மார்க்கண்டேயன்சரிதை, வேத்-47
மார்பு-ஓரளவு: திரௌ-52
மார காகளம்-குயில், குரு-8
மாரவசந்தன், காண்-16
மால்-இந்திரன், காண்-61
மால்கைத்திகிரி x விசயன் கைக்
      கணை, வார-52
மாலிகை-மாலை, குரு-56
மாழ்க-மனம்வருந்த, திரௌ-1
மாழ்கிய-வாடிய, வேத்-19
மாற்றுதல்-போக்குதல், குரு-70
மான்மதம்-கஸ்தூரி, வேத்-29  [30
மானவர்-பெருமையுள்ளோர், குரு-
மானிடவர்க்கு ஒருவருடம் தேவர்
    கட்கு ஒருநாளாகும், குரு-145
மித்திரன்-சூரியன், குரு-5
மின்னல்வருணனை, காண்-49
மீளி, குரு-108, வார-60
மீன்-நட்சத்திரம், குரு-72
மீன்வயிற் பிறந்த குமரனும் குமரி
   யும் X யமனும் யமுனையும்,
   குரு- 105
மீனகேதனன்-மன்மதன், குரு-132
மீனெறிகரத்தல் x  சோரராகிய
   வசுக்கள் தமவிருக்கை மீளல்,
முக்குலம், குரு-28     [குரு-64
முக்கோணக்குன்று, அருச்-46
முக்கோற்பகவன் அருச் -49
முகங்கெடுதல் - சிதைந்தோடுதல்,
முகடு-உச்சி, காண்-28   [குரு -16
முகத்திலிரண்டு வெஞ்சுடர் x
   கோபாக்கினி தோன்றும்
   இரண்டு கண், வேத்-9[குரு-56
முகம்-திக்கு, குரு-16, ஆரம்பம்,
முகராகம் வழங்குதல்-நட்பு
  செய்தல் காண்-6