முகன்-கண்ணோட்டம், வேத்-39 முகிழ்-மொட்டு, குரு-40 முகுடம்-கீரிடம், குரு-14 முகுந்தன், திரௌ-19 [சம் -115 முகுரவானனன் - திருதராட்டிரன,் முசுக்குலம் X முனிவர், குரு - 65 முஞ்சி , சம் - 7 முட்டி - கைப்பிடி, வேத் - 56 முத்திபெற்றவரினும் முற்றுஞ் சிந்தை, வேத் - 25 முத்திரை குறி, சம் - 101 [சம் - 8 முதுக்குறைதல் பேரறிவு பெறல், முப்பத்துமுக்கோடி புத்தேளிர், தற் -2 முப்புரி நூல் X பாலாகுதி, காண்-20 முயக்கு-தழுவுதல், குரு-14 முரணுடன்முனைதல்-வலிமை யோடுபொரமுயலுதல், வேத்-14 முரற்றல்-ஒலித்தல், சம்-92 முறுக்குதல்-கொல்லுதல், அழித் தல், குரு-50, திரௌ-63 முருகனும்கிருபனும் நாணலிற் பிறந்தவர், வார-69 [சம்-7 முருகு-வாசனை, தற்-2: இளமை, முருந்து-மயிலிறகினடி, குரு-122 சம்-16 முழைஞ்சு-குகை, காண்-37 முழையைவிட்டுடன்ற சிங்க வேறு X போர்க்குவந்த யாக சேனன், வார-77 முளரிநாயகன், வேத்-63 முளிதல் - உலர்தல், காய்தல், கொ தித்தல், அருச்-11, வார-130 வேத்52 முறுகுசினவனல், வேத்-39 முறையிற்படர்ச்சியணி, சம்-54 முன்சொல்-வேதம், தற்-7 முன்பு-வலிமை, சம் -116 முன்பொருஞ்சினத்துடன் போந்த இடும்பி பின் னின்பமாலுழந்து வீமனையெய்தல் x முன்கலங்க லாய்ப் பெருகும்யாறுபின்னருஞ் சுவைப்படுந் தெளிவினோடு சென்று ஆழி வேலைவாய் அணை தல், வேத்-6 | முன்னுதல் - கருதுதல், குரு -80 முனிவர் X முசுக்குலம், குரு - 65 முனை - போர்க்களம், நுனி, திரௌ - 44, 47 [காண் -39 மூங்கிலினின்று இசைதோன்றுதல், மூசுதல் - நெருங்குதல், குரு - 117 மூரல் - புன்சிரிப்பு, திரௌ - 80 மூலம், குரு -98 மெய்செம்புணீர் பொசிதல் x குன்று காந்தளைமலர்தல், வேத் -15 மெய்த்தவம், வேத் - 25 மேதி - எருமை, காண் -31 மேதினி - உலகம், பூமி, குரு - 72, காண்-61 மேருசாரப் பாரவரிசிலை-மேருவின் வலிமையைக்கொண்டபாரமான வில் எனினுமாம்; திரௌ-50 மேருவில்லி சையத் தலர்ந்தகுங்கு மத்தாது X பாண்டு மெய்யிற் றெறித்தகுருதித்துளி, சம்-48 மேருவின்மூன்றுசிகரங்களைப்பறித் தவரலாறு, சம்-119 மேருவையும் அணுவையும் ஒருசேர நிறுத்தல் X சந்தனு வலைஞர்பதி மகளைமணத்தல், குரு-94 மேன்மேலுயர்ச்சியிணி, திரௌ-50 மை-மேகம், குரு-26: குற்றம், சம்- மைத்துனன்-அத்தைமகன், காண்- மைந்து-வலிமை, குரு-16 [70 மையல்-மயல்: போலி, வேத்-13 மொக்குள்-அரும்பு, திரௌ -12 மொய் - மிகுதி, வேத் - 49 [89 மொய்ம்பினான்-பலராமன், அருச் - மொய்ம்பு-வலிமை, குரு - 125 மோகரித்து-வீராவேசங்கொண்டு, வேத்-63 மோகி-மோகமுள்ளவன், அரு-27 யமதங்கிமைந்தன்-பரசுராமன், குரு-134 யமுனை சூரியனிடத்தினின்று தோன்றினது, இந்-23 யமுனையும்யமனும் x மீன் வயிற் பிறந்த புதல்வியும் புதல்வனும், குரு-105 |