யமுனையைப் பலதேவன் அலத் தாற் பிளந்தகதை, திரௌ-40 யாதுதானர்-அரக்கர், வேத்-12 யாமம்-இரவு, வேத்-45 யாமினி-இரவு, சம்-2 யாய்-தாய், வேத். 13 யாழ-அசைநிலை, காண் -62 யாழினோர்புணர்ச்சி-காந்தர்வ விவாகம்-குரு-19 யாழினோர்முறை, வேத்-27 யாழோரந்தணன், இந்-40 யாழோரின்பம், அருச்-44 யானம், குரு-15, வார-73 யுகம்-இரண்டு, குரு-52 யுத்தரங்க பூமியில் புகும்பொழுது வேண்டியபலிகொடுத்துத் துர்க் கையை வணங்கிச்செல்லுதல் மரபு, வார-54 ராகம்-செந்நிறம், இந்-5 வசுக்கள்பூமியில் இழிதல்Xவானின்று உற்கைவிழுதல், குரு-61 வஞ்சினம் - சபதமொழி, குரு-121 வடக்கிருத்தல், இந்-25 வடம்-ஆலமரம், வார-51 வடமீன்X காந்தாரி, சம்-23,58 வடமேருபாரதத்துக்குஏடு, தற்-1 வடு-மாம்பிஞ்சு, காண்-14 வண்டானம்-நாரைவகை, அரு-28 வதனம்-முகம், தற்-2 வந்தித்தல் - வணங்குதல், குரு -6 வம்பு - வாசனை, கச்சு, புதுமை, குரு -144 வய - வலிமை, சம் -46 வயந்தன், குரு -83 வயிர்த்தல், சம் - 102 வயிரம்- உட்பகை,வார -59 [குரு -51 வயிறு வாய்த்தல் - கருக்கொள்ளல், வயினதேய காத்திரவேயர் வரலாறு, சம் - 119 வரம் - சாபம், குரு - 69 வரவு - சரிதை,குரு-55 வரி - உடற்புள்ளி, இரேகை, திரௌ -3, இசைப்பாட்டு, திரௌ -12 முறுக்கு, திரௌ -53 [55 வரிசை - பிறப்பு,பெருமை, குரு -32, | வரித்தல் - விரும்பிமொய்த்தல், திரௌ-3 வருட்டல்-வற்புறுத்தல், சம்-64 வல்சி-உணவு,வேத்-53 வல்லபம்-வல்லமை, இந்-18 வல்லியம்-புலி. திரௌ -51 வலம்-வலிமை, குரு-64 [-52 வலம்புரி-நஞ்சாவட்டை, திரௌ வழக்கம் - சஞ்சரித்தல், காண் -17 வள்ளியுங்கந்தனும் X இடிம்பையும் வீமனும், வேத்-28 வளையம் - தாமரையிலைத் தளிர்ச் சுருள், காண் 14 வன்பன்-வலிமையிடையவன், அருச்-1 வன்னிவானவன்-அக்கினிதேவன், காண்-20 வனசபதயுகம், இந்-17 வனசரிதர், வேத்-38 வனம்-நீர், காடு, (வடசொல்) வேத்-19, அருச்-2 வாகம் = வாஹம்: வாகனம், இந்-17 வாகு-பாஹு : தோள், திரௌ-51 வாசம்-வாசனை, வேத்-64 வாசி-குதிரை, காண்-65 வாடியதருவின் மழைபொழிதல் x கீழ்வீழ்ந்த சந்தனுமேல் கங்கை யாள்கருணைநீர் பொழிதல், குரு வாடுதல்-அழிதல், தற்-1 [86 வாது - வீரவாதம், வேத் -60 [91 வாமன்நுதல்கண் - அக்கினி, வார - வாய்மலர்ந்தருளி -சொல்லி, இந் வாய்மை - வார்த்தை, குரு - 42 [46 வாயுதேவனுக்குக் கலைமான் வாகனம் - குரு -57 -சம்-76 வாயுவுக்குநண்பன் அக்கினி, வார -129,136 வாரணமாயை சூழ்ந்த மாயவன், திரௌ -17, (வாரணம் - மறைத் தல், தடை) வாரடா,வேத் -12 வாரம் - அன்பு, சம் -39 வாரி - கடல், சம் -79 வால் - வெண்மை, குரு - 56 வாலதி - வால், காண் - 37 |