பக்கம் எண் :

அபிதானசூசிகையகராதி500

இடிம்பை- வீமனை விரும்பியவளும்
  இடிம்பனது உடன்பிறந்தாளு
  மாகிய அரக்கி, வேத் -4,9. வீமன்
  இவளைத்தாயின் மொழியால்
  மணந்தான், வேத் -24: இவள்
  கடோற்கசனைப்பெற்றாள், வேத்
  -30
இந்திரசேனை- மௌற்கலிய முனி
   வனுக்குப் பத்தினியான
   நாளாயணி, குன்று முதலிய வடிவு
   கொண்ட அவனோடு நதிமுதலி
   யனவாகிப் போகந்துய்த்து மறு
   பிறப்பில் இந்தப் பேரைக்
   கொண்டவளானாள், திரௌ -73,
    78, 79: இவளே திரௌபதியாய்
    வந்தாள், திரௌ - 87.
இந்திரப்பிரத்தம்- காண்டவப்
  பிரத்தம்விசுவகன்மாவினால்
  நகரமாக அமைக்கப்பட்டபோது
  அவ்விடத்திற்கு இட்ட பெயராகும்,
  இந் - 9, 10,14.
இந்திரன்- அருச்சுனனைக்
  குந்தியிடம் பெற்றவன், சம் -83:
  காண்ட வப்பிரத்தத்தை
  இந்திரப்பிரத்தமாக
  விச்சுவகன்மனைக்கொண்டு
  செய்வித்தவன், இந்-7,10:
  சுபத்திரையின் மணத்துக்கு இந்தி
  ராணியோடுவந்தான், அருச் -74,
  காண்டவவனத்தை அக்கினி
  தேவனுக்கு அருச்சுனன் உணவாகக்
  கொடுக்கையில் அவனையெதிர்
  த்தவன், காண்-63, 64: இவன்
  பெயர்ப் பரியாயம்: சதமகன்.
  காண்-32,சுரபதி,காண்-44:
  வாசவன்,குரு-27,83: புரந்தரன்,
  காண் -48: பாகசாதனன், காண்
  -45:வலாரி, காண்-47, மகவான்,
  வார -60; புருகூதன், காண் - 25:
  குன்றச் சிறகரிந்தோன், காண்
  -25: முகிலூர்தி, காண் - 30 [41
இராதை- அதிரதன் மனைவி, சம் -
   கர்ணனை வளர்த்தவள், சம் -42.
இராவான்-அருச்சுனனுக்கு உலூபி
  யென்னும் நாககன்னிகையிடம்
  பிறந்தவன், அருச் - 9.
 

இளை- இளன் என்னும் மநுபுதல்
  வன் அம்பிகையிட்ட விதியறி
  யாமையாற்  பெண்ணாகி இப்
  பெயர் பெற்றனன், குரு -7; 
  புதனைக்கூடிப்  புரூரவாவை 
  ஈன்றவள், குரு -9.
உத்கசம்- தௌமியமுனிவன்
   வசித்த துறை, திரௌ -9.
உதிட்டிரன்- யுதிஷ்டிரன் : தரும
  புத்திரனைப் பார்க்க, சம் - 68
உபயாசன்- துருபதனுக்காகப் புத்
   திரகாம வேள்வி செய்தவன்,
   வார - 85: துருபதன் தேவி
   தீண்டாளாக,
   ஓமப்பொருண்மிச்சிலை
   அக்கினியில்ஓமஞ்செய்து
   திருட்டத்துய்மனைத்
   தோற்றுவித்தவன், வார -
   86:திரௌபதியையும்
   அங்ஙனே தோற்றுவித்தான்,
   வார - 90
உருப்பசி- திருமாலின் தொடையி
   னின்று தோன்றிய உருவிற்
   சிறந்த ஓர் தேவமாது, குரு - 13:
   அசுரர்களாற் கவரப்பட்டபோது
   தன்னை மீட்டபுரூரவாவை
   மணந்துஆயுவைப்பெற்றவள்,
   குரு-13
உலூபி- அருச்சுனன் மணந்த நாக
   கன்னிகை அருச் -8.
ஏகசக்கரவனம்- வேத்திரகீயத்
   தைச் சேர்ந்தது, வேத் - 63.
ஏகலவ்யன்- வேடன் துரோணன்
   சீடன், வின்மையுடையான்;
   அருச்சுனனைத் திருப்திசெய்ய
   அவனுடைய கட்டைவிரலை
   துரோணர் குருதட்சிணையாக
   வாங்கினார், வார - 50
கங்கையாள்- சாபத்தினால் மானுட
  மகளாய்த் தோன்றிச்
  சந்தனுவை மணந்தாள், குரு - 60,
  46:  தான் ஈன்ற ஏழுசிசுக்களைக்
  கங்கையிலெறிந்தாள், குரு - 47,
  49:சந்தனுவை மணந்து அட்ட
  வசுக்களைத் தோற்றுவித்தாள்,
  குரு - 73; இறுதியிற்பெற்ற
  புதல்வனுடன் சந்தனுவைப்
  பிரிந்தாள், குரு - 78