பக்கம் எண் :

அபிதானசூசிகையகராதி504

   யான், மன்மதி
   யாதும்மதிக்காதவன், வார-98:
   சிறுபருவத்திலேயே
   பாண்டவருடன் தெம்முறை
   யாயினன், வார-106:  
   புறத்தில் நட்பாக நடித்து
   அகத்து வேர்ப்பவன், வார-
   135 வலம்புரித்தார்
   வேந்து, திரௌ-52: அரவக்
   கொடியுயர்த்தோன், திரௌ
   -54.
துருபதன்-யாகசேனனைப்
  பார்க்க,
திரௌ-1
துருவாசமுனி-
தந்தை
 மொழிப்படி பணிவிடை
  செய்தகுந்திக்கு மன
  முவந்து மகப்பேறளிக்கும்
  மந்திர முரைத்தவன், சம்-
  26,29.
துரோணன்பாரத்துவாசன் மேன
   கையைக் காமுறப்பிறந்தவர்,
   வரா-34: துரோண கும்பத்தில்
   தோன்றியவர், வார-69. 93:
   ஏழுநாளில்
   பரசுராமனிடம்படைகளிற்
   பயின்று தேர்ந்தவர்,
   வார-33: அங்கிவேசனிடமும்
   படைகள் கற்றவர், வார-38:
   கிருபியை மணந்தவர், வார-
   41,
   வாய்மை சோராதவர், வார-
   44:
   சுகன்நிகர் ஞானம் பெற்றவர்:
   வார-45: பூமகற்கு
   மிக்கமாமுனிவர், வார78:
   துருபதனுக்குப் பாதியரசும்
   உயிரும் வாழ்வும்
   உதவினவர், வார-82: சுருதி
   வாய்மையினர், வார-83:
   தன்னைக்கொல்லப் பிறந்த
   திட்டத் துய்மனுக்கும்
   வில்லித்தைபயிற்றியவர்,
   அந்தக்காணமறுவற்
   றிலங்குந்திறலோர், வார-93.
துவாரகை-வடமதுரையைவிட்டுக்
  க்ருஷ்ணண்யாதவருடன்சேர்ந்த
   நகரம், திரௌ-43, துவரை
   யென வழங்கும், திரௌ 49.
   53.
தென்மதுரை- பாண்டியராசன்
  நகர், அருச்-21.
தேவயானை- சுக்கிராசாரியரின்
  மகள், யயாதியை
  மணந்து(யது,   
  துருவசு) என்ற இருகுமரரரைப்

    பெற்றவள், குரு - 17: சன்மிட்
    டையை முதலில் உயிர்ப்பாங்கி
    யாகவும் பின் பணிப்பெண்ணாக
    வும் உடையவள், குரு -18: கண
    வனைச்சீறித்தந்தையிடஞ்
    சார்ந்தவள், குரு -21:
தௌமியமுனிவன்- உத்கசதீரத்தி
    ருந்த முனிவன்: சித்திராதன்
    சொற்படியே இவனைத் துணை
    யாகக்கொண்டு பாண்டவர்
    திரௌபதி சுயம்வரத்துக்குச்
    சென்றார்கள், திரௌ - 9, 93.
நகுடன்- ஆயுவின்மைந்தன், பற்
    றற்றுநின்று தவஞ்செய்து சத
    மகம்  புரிந்து தேவேந்திரபதவி
    பெற்றவன், குரு-14: அகத்திய  
    சாபத்தாற்சர்ப்பமானவன், குரு
   -15:  யயாதியின்   தந்தை,
   குரு-16.
நகுலம்-மாத்திரியின்   குமாரன்,
     சம்-86:  சகதேவனுக்கு  
     மூத்தோன்,  சம்-87.
நாரதன்- சுந்தோபசுந்தர்சரிதை
   சொல்லித் திரௌபதியின் சம்
   பந்தமாக நியமம் ஏற்படுத்திச்
   சென்றவன், இந் - 42, 45.
நாளாயணி- மௌத்கலியமுனிவனால்
   பரிசோதிக்கப்பட்டு மனைவியாகி
   இன்பறுகர்ந்தாள்;
   இவளே திரௌபதி யானாள்; 
   திரௌ - 73.
நீலன்- திரௌபதி சுயம்வரத்துக்கு
   வந்திருந்தவலிமையுள்ள ஓரரசன்,
   திரௌ - 45, 52.
பகதத்தன்- யானைப் போர்வீரன்,
   திரௌ - 44: திரௌபதிசுயம்
   வரத்துக்குவந்தவன் - 51.
பகன்- வேத்திரகீயத்திருந்த அரக்கன்,
   வேத் - 39: வீமனாற்
   கொல்லப்பட்டான், வேத் - 62
பப்புருவாகனன்- அருச்சுனனுக்குச்
  சித்திராங்கதையிடம் பிறந்த
  குமாரன், அருச் - 43
பரசுராமன்- பூந்துழாய்மாலைப்
  போர் மழுப்படையோன், வீடும