பக்கம் எண் :

அபிதானசூசிகையகராதி505

    னுக்கு   வில்லாசிரியன்,   குரு-
    87,  135,  136,   137:   கார்த்த
    வீரியனது ஆயிரம்
    புயங்களையும்
    துண்டித்தவன், குரு-140: 
    அமரில் வீடுமனுக்கு உடைந்து 
    ஓடினவன், குரு-142, 143.
பரதன்-பூருவின்குலத்தவன், குரு-
     26: அசுரரைவென்று சுரரைத்   
     தேவலோகத்தில் நிலைநாட்டிய
     வன், குரு-27: மிகுசிறப்பினன், 
     குரு-27.
பராசரன்-மச்சகந்தியை   யோசன
      கந்தியாக்கினவன், சம்-6:
      அவளுடன் கூடி வியாசனைத்
      தோற்றுவித்தவன், சம்-7.
பலராமன்-க்ருஷ்ணனுக்குமூத்தவன்:
     யமுனையையலத்தாற்பிளந்தான், 
     திரௌ-40:   வசுதேவ
     குமாரன்: அலாயுதன், திரௌ-
     49: தாலத்துவசன்,
     அருச்-85:   
     வெண்ணிறமதியமன்னவிடலை,
     சம்-113, திரௌ-84, 86.
பாண்டவர்- பாண்டுபுத்திரரான
      இவர் பஞ்சேந்திரரின் அமிச
      மானவர், திரௌ-85,86.   
பாண்டு-வியாசனருளால்அம்பாலி
      கையினிடம் பிறந்தான், வெண்
      ணிறத்தினன், சம்15,16,17,22:    
      திறலோன், சம்-17: சேனாபதி
      யானன், சம்-22: குந்தியையும்,
      (சம்-44) மாத்திரியையும்
      (சம்-45) மணந்தவன்:
      கிந்தமனிடம்     
      சாபம்பெற்றவன், சம்-51:
      தவம் பூண்டான், சம்-53:
      ஞானமுனியாயினான், சம்-54.
      சாபப்படி உயிரிழந்தான், சம்-      99
பிரதை-சூரன்மகள்,சம்-25: யது
      குலத்தாள், வேத்-45, சம்-85,
      யாதவி எனப்படுவள், சம்-85:  
      குந்தி போசனில்லம் வந்தவள்,
      சம்-25: கன்னனைக் கன்னிகை
      யாயிருக்கும் போதே
      ஈன்றவள்,
      சம்6-4: சூரியனருளினால்
      அம் மகவை  ஈன்று மீண்டும்
      கன்னிகையானவள், சம்-9,
      39: பது
 

     மினிசாதிப்பெண்,  சம்-32: பாண்
     டுவைமணந்தவள்,சம்-44: தரும
     புத்திரனையும், (சம்-67) வீமனை
     யும், (சம்-76) அருச்சுனனையும்
     (சம்-83) ஈன்றவள்; மகப்பேறு
     மந்திரத்தை மாத்திரிக்கு
     உரைத்தவள், சம்-85.
    புதன்-சந்திரன்புதல்வன், குரு-6:   
     இளையைக்கூடிய புரூவாவைத்
     தோற்றுவித்தான், குரு-9.
    புரூரவா - புதனுக்கும் இளைக்கும் 
     புதல்வன், குரு-9: அசுரர்கவர்ந்த
     உருப்பசியை மீட்டு இந்திரன்
     தூதினாற் பூமியில் அவளை
     மணந்து ஆயுவைத்தோற்றுவித்
     தான், குரு-10,13.
புரோசனன்- திருதராட்டிரனுக்கு   
       உயிரன்ன அமைச்சன், வார -
       110: புன்மதியோன், திரௌ -
       105:பொறுமையிலாதவன்,
       வார-107: தருமனுக்கு மந்திரி
       யாயிருந்தவன், வார - 113.
       வஞ்சனையொழுக்கமுடையவன்,
       வார-119; அரக்குமாளிகையெரி
       யில் இறந்தான், வார-133.
பூரு-யயாதிக்கும்சன்மிட்டைக்கும்
       மகன், குரு-20:    
       தந்தைக்குத்தன்   
      இளமையீந்தவன், குரு-23;
      மீண்டிளமையும் அரசும்
      பெற்றவன், குரு-24, 25.
பொருநைப்பாவநாசத்துறை-தீர்த்
      தகட்டம், அரு -45.
மயன்-காண்டவவனத்திலிருந்த
       அசுரத்தச்சன்; அருச்சுனனரு
       ளாலுயிருய்ந்தான்; காண்-74.
மாத்திரி-மத்திரராசன்மகள்,
        சம்-46; பாண்டுவை
        மணர்ந்தவள், சம்-45:
        நகுலசகதேவரைப் பயந்தவள்,
        சம்-86. கணவனுடன்
        சிதையளவிற்குளித்து   
        உயிர் நீத்தாள், சம் - 105.
மீனவன்-வசுவென்பானதுவீரி
     யத்தையுண்ட மீன்வயிற்றுதித்த   
     பாலகன்: காளிக்கு உடன்
     பிறந்தவன், குரு -105, 106.