மௌற்கலியன்- நாளாயணி கண வன், திரௌ-33. யமன்-தருமபுத்திரனைக்குந்தியிடம் உண்டாக்கியவன், சம்-67 யயாதி-நகுடன்புதல்வன்,குரு-16: சுக்கிராசாரியர் புதல்வியாகிய தேவயானையை மணந்து (யது துருவசு என்னும்) இருகுமரரைத் தோற்றுவித்தவன், குரு-17: சன் மிட்டையைக்கூடி (பூரு, த்ருஹ் யு, அனு) மூவரை அவளிடம் தோற்றுவித்தவன், குரு-19-21: சாபத்தால் முதுமையடைந்தான் குரு-22: மூப்பைப் பூருவுக்கு ஈந்து மீண்டும்பெற்று அப்பூரு வுக்கே அரசளித்தவன், குரு-25. யாகசேனன்- போதமில்லான், துரோணன் நண்பன், வார-37: பாஞ்சலராசனான இவன், துரு பதனெனப்படுவான், திரௌ-1: சோமகேசன், திரௌ-88. அங்கி வேசனிடம் படைகள் கற்றவன், வார-38: சத்தியந் தவறியவன், வார-44, 45, 78 யாசன்-துருபதனுக்காகப்புத்திர காமவேள்விசெய்தவன், வார-58 யோசனகந்தி-மீன்வயிற்றுஉதித்த வள்,குரு-105; மச்சகந்தியாயிரு ந்தாள், சம்-6; வலைஞர்பதியிடம் வளர்ந்தனள்:குரு-106: காளியென்றும் சந்தியவதி யென்றும் பெயருடையவள்: குரு-100, 108, சம்-17: பராசரனருளால் யோசனை தூரம் கமழும் மேனி யுடையளானாள், சம் 6, குரு-91: பராசரனால் வியாசனை ஈன்றாள், சம்-7: மீண்டும் அவனருளால் கன்னிகையாயினன், சம்-8-சந்த னுவை மணந்தாள், குரு - 107: சித்திராங்கதன்விசித்திரவீரியன் இருவர்க்குந் தாயானவள், குரு, 112. வசு-சேதிமரபினன்,வாசவனிடம் விமானம் பெற்றவன், கிரிகை கணவன், குரு-104. | வசுதேவன்-கிருஷ்ணபலராமர்கட் குத் தந்தை, திரௌ - 40, 58. வடமதுரை-துவாரகைசேருமுன் யாதவர் வசித்திருந்த இடம், அருச்-72. வருணன்- சதயநட்சத்தரத்திற்கு உரிய தேவதை, குரு-72இவன் சாபத்தினாற் சந்தனுவாய்ப்பிறந் தான், குரு 59, 69, 72. வாயு-வீமசேனனைக்குந்தியிடம் உண்டாக்கியவன், சம்-76. விச்சுவகன்மா-இந்திரனேவலால் இந்திரப்பிரத்த நகரத்தை நிரு மித்தவன், சிற்பநூலறிஞன், இந்-9, 10. விசித்திவீரியன்- சந்தனுவுக்குக் காளியினிடம் பிறந்தவன், குரு- 111,112: வீடுமனால் அரசனா யினன், குரு 115. விதுரன்- யமனமிசமானவன், சம் - 20: வார-23, 54, 122: அமைச் சனானான், சம்-22: திருதராட்டி ரன் தம்பி, வார-94: வில்லில் வல்லவன், வார-103: பாண்டவர்பால் ஆராத அன்புடையவன், வார- 122. வியாசன்-பாரதஞ்சொன்னவன், தற்சி-1: ககனுக்குத் தந்தை, தற்சி-5: வேதமெலாம் நன்கறிந் தவன்-தற்சி-7: காளிக்கும் பரா சரனுக்கும் மகன், சம்-7,13,14: பிரமசாரியாய் அவதரித்தவன், சம்-7: நெற்றியில் விபூதி யணிந் தவன், சம்-10: தாய் தன்னைச் சிந்திக்க வந்துசேர்பவன்,சம்-8: காந்தாரிக்கு நூறுமகவான கரு வரமளித்துக் கல்லினால் வயிற்றி னிடைமோதிச் சிதைத்த கருப்ப கோசத்தைத் தாழியிலிட்டு உருப்படுத்தியவன், சம்58,70,74 78. வேத்திரகீயத்தில் வந்து பாண்டவர்க்கு மேல் நிகழ்ந்த வேண்டியவை கூறியவன், வேத் -25 ஐவரைத் திரௌபதிமணத் தற்குரியவளென்று யாக |