சேனனைத் தெளிவித்தவன், திரௌ-5,71. வீட்டுமன்-தாயால்தேவவிரதன் என்று பெயரிரடப்பட்டவன், பரசுராமனிடம் வில்வித்தை கற்றவன், குரு-87: கடுவிரதம்பூண்டவன், குரு-98: வீடுமன் என்ற பெயர்பெயற்றவன், குரு-99: விருப்பமின்றி இறத்தலில்லா மையாகிய வரத்தைத் தந்தையி டம் பெற்றவன், குரு-102; இரு தம்பியர்க்கும் முடி சூட்டியவன், குரு-113, 115; மீனகேதனனை வென்று தன் கொடிய விரதமே | புரிபவன், குரு -132: பனைக் கொடியினன்,குரு-141: பரசுரா மனைப் புறங்கண்டவன், குரு- 143. வீமன்-குந்தியினிடம்வாயுவினால் பிறந்தவன், சம்-76: வேத்-22: பதினாயிரம் யானை பலமுடைய வன், வார 27; கொல்லமுயன்ற துரியோதனன் செயலால் நாக லோகஞ் சேர்ந்து அமுது பருகி வலிமைமிகுந்து மீண்டது முதலி யன சரிதையிற் காண்க. வேத்திரகீயம்- ஏகச்க்கரத்தைச் சேர்ந்த அடம், வேத்-33. |