யாகத்தில்வந்தோர்க்கு வெற்றிலை
பளிதம் முதலியஅளித்தனன், 100;
சகுனியைக்கொல்வேனெனல், சூது-
258.
சகுனி:- வசையிசையாகக்கொள்
வான், சூது-7;காந்தாரியுடன்
பிறந்தவன்,துரியோதனாதியர்க்கு
மாமன்,புரவித் திண்டேர்த்
தானையான்,21; வஞ்சமாயன், 43;
பொய்த்தவாடல் வல்ல மீளி, 177.
சண்டகௌசிகன்:-தவச்சிரேட்டன்;
இவன் அளித்தமாங்கனியைப்
பிருகத்ரதன்தான் மணந்த
காசிராசனதுஇரட்டைப்
பெண்களாகியஇரு
மனைவியர்க்கும்பகிர்ந்து
கொடுத்தான்:எனவே, சராசந்தன்
இவனருளால்தோன்றி யவனாவன்,
இராய-33,34.
சராசந்தன்:- அசுரகுலத்துத்
தோன்றியபிருகத்ரதனென்னும்
மகததேசத்தரசன்மகன்,இராய-17,
31;நரமேதமகமியற்ற எண்ணாயிரம்
அவனிபரைச்சிறையிலிட்டான், 14,
32; இவன்முன்னர்
சமருக்காற்றாது சதகோடி
முடிவேந்தர்உயிர் கொண்டோடி
யொளித்தனர்,15; கிரிவிரச
நகரைத்தலைநகராக்
கொண்டவன்,17, தோள் தினவு
மிக்கவன்,20; தழல்விழியினன்,
22; இந்திரனுள்ளிட்டதேவர்கள்
இவன் பெயர்சொல்லவெருவுவர்,
32; சண்டகௌசிகமுனிவன்
அளித்தமாங்கனியினருளால்
காசிராசனதுஇரட்டைப்
பெண்களிடத்துப்பப்பாதிவடிவிற்
றோன்றியவன்,33, 34; சரை
யென்பவளால்இருஉடற்கூறுகளும்
பொருத்தப்பட்டுப்பிறந்தவன்,
சராசந்தன்என்ற இப்பெயர்
ஜராதேவிஇட்டது,
36; கின்னரர்பாடுஞ் சீரான், 87.
சரை:- தருமம் உணராமனத்தி,
புலாலுண்பவள்,இராய-35;
இவளால்உடற்கூறுகள்
பொருத்தப்பட்டுப்பிறந்தவன்
சராசந்தன்,சராசந்தன் என்று
பேரிட்டவள்இவள், 36.
சல்லியன்:- மத்திரதேசத்தரசன்,
இராயசூயத்திற்குவந்திருந்து தன்
நகர் மீண்டனன்,இராய-152; இவன்
மேல் கண்ணன்படையெடுத்தான்,
சூது - 17.
சிசுபாலன்:- சேதிதேசத்தரசன்;
கண்ணனுக்குஅக்ரபூசை
என்றவுடன்பொறாமையால்
கோபித்தனன்,இராய - 113;
மன்மதனழகுடையான்,
ஏழுதீவுகளிலும் அடங்காத
புகழுடையான், வீரகயமன்னவன்,
114; கண்ணனைநிந்தித்தல், 114-126;
கண்ணன்சக்கரத்தால் இவன்
தலைதுணிதல்,கண்ணனுக்கு
மைத்துனமுறைமையுடையன், 138,
148.
சித்திரரதன்:-விஞ்சையன்,
விசயனுக்குஐந்நூறு குதிரைகளை
மகிழ்ந்துஅளித்தனன், சூது - 179
சூரன்:- வசுதேவன்தந்தை, இராய -
116.
தருமன்:-குருபதி, இராய-3;அன்பு
மிகு கருணைவிழியினன், 5;
தனத்தால்மிஞ்சியவன்,7;
முரசக்கொடியுயர்த்தோன்,
இறைஞ்சலர்க்குஇடியேறு
அன்னான்,8; சதகோடி
சுரும்பரற்றுந்தாரான், 15; எல்லா
வினைகளுந்தகனஞ்செய்வான்,
103; க்ஷத்திரியதேஜசு
மிக்குவிளங்குபவன், 105;
அவபிருதஸ்நானஞ்செய்தான்,109;
குவளை