அசைவிலன்புடைத் தந்தைசொன் மறுப்பதோ, சூது-73 நீதிகூர்அரிய வான்புகழன்றி ஆவி நிலைபெறுபவர் யார், சூது-74 வேளையேறிய படைத்தலைவர், சூது-75 "ஐந்துபூதநிகரென" எனத்தொடங்குஞ் செய்யுளைக் காண்க, சூது-77 வன்றபோதனரினுமிகு பொறையன, சூது-80 தாராகணத்திடை மதியெனப் புறப்பட்டான், சூது-88 வண்சாயையுந் தபனனும் எனச் சென்றான், சூது-89 இதழிநீள்வனமு மாமலர்க் கருவிளங் கண்கொடு கலந்து கண்டவே, சூது- 96 புரைநிலங் கடந்தறம் புரியுநீர்மையான், உரைநிலங் கடந்த சீருரைகொள், பேரினான் [=தருமன்], சூது-102 நளினமும்புறந்தரு நயனம், சூது-103 இருந்தபனனும் இவர்க்கிரவு நல்கினான், சூது-114 சோலையின் இருள்களினிடையிடை யெறித்த வெண்ணிலா, சூது-116 புள்வெரீஇப் பேடொடு சேவன் மெய்பிரிந்து நேடுமால், சூது-120 கமலநாயகன் கடலின் மூழ்கினான், சூது-141 பேயிருந்ததெனவிருந்த பீடிலான், சூது-156 தேனெறிந்து தேனுகர்ந்து தேனெடுக்கு மாலையோய், ஆனெறிந்த கொலைஞர்போல அஞ்சல், சூது-167 நின்அருகுவந் தனைந்ததெங்கள் அறிவிலாமை யாகுமே, சூது-184 காயமுற்றும் வஞ்சமே கலந்ததன்ன கள்வன், சூது-188 மாயமுற்றகவறும் தானும் நிகர்பிடித்ததென்ன, சூது-188 பூந்தழற்பிறந்தபாவை புண்ணியம் பொய்யாதென்பார், சூது-192 நம்மில்நாம் புன்மைகூறல் மரபியற்கையன்று, சூது-196 விண்ணிலங் கருகித்தோன்றும் மேதகு வடமீனன்றி, மண்ணிலங்குவமைசொல்ல மடந்தையர் யாருமில்லாப், பண்ணலங்கடந்த மென்சொற்பாவை, சூது-202 மின்னைச் சிரிக்கும் நுண்ணிடை, சூது-215 உலைவாயழல்போல் நெடிதுயிரா, சூது-217 கொலைவாயெயினர்.........வலைவாயொருதானகப்பட்ட மான்போல், சூது-217 சிலைவிசயன் கையால் வகிர்ந்து கடிகொண்மலர் சூட்டும் பனிச்சை யிவண் புழுதித்துகளேறியது, சூது-222 கோணேநேர்பாடாயிருந்தான் குருடென்றுரைக்குங் கொடியோனே, சூது- 227 தூமம்படுசெந்த ழலவியச் சோனை மேகஞ்சொரிவதுபோல், சூது-229 |