யிரர்:மிக்க அழகினர்:நிவாத-119, 120. காலகை -காலகேயர்க்குத் தாய், நிவாத - 106. காளமாமுனி -துரியோதனன் தூண்டுதலால்பாண்டவரிறக்க அபிசாரயாகஞ்செய்தவன், நச்-4. குபேரன் - சிவனுக்குநண்பன், மணி - 19:நரவாகனன், மணி - 26: தனதன்,இராசராசன் என்று வழங்கப்படுவான்,மணி-80, 81: புலத்தியர்குலத்திற் பிறந்தவன், மணி - 95. குருகலம் - பாண்டவர்பிறந்த குலம், நிவாத - 45. சக்கரநாகம் - ஒருமலை:புட்பயாத் திரையில்வழியிடையே யிருந்தது, புட்ப - 67 சகதேவன் -பாண்டவரில் ஈற்றவன், நச் - 23. சகுனி - சுபலன்குமாரன், அருச்-10, பாண்டவரோடுசூதாடினவன், துரியோதனன்மாமன், நச் - 6. சங்கோடணன் -குபேரனுடைய சேனைத்தலைவன்,புட்ப - 110. சடாசுரன் -முனிவரிடுக்கண் தீர்க்குமாறுவீமன் சென்றிருந்த சமயம் பார்த்துத்திரௌபதியைக் கவர்ந்து செல்ல,மீண்டுவந்த அவ்வீமனாற்கொல்லப்பட்ட அரக்கன், சடா -7. சாலேந்திரன் -மணிமானுக்குக் கீழ்ப்பட்டயட்சசேனாபதி,மணி - 21. சித்திரசேனன் -தோயமாபுரத்திற்குச் செல்லும்வழியைமாதலியின் சொற்படி காட்டியஒரு கந்தவருவன்,நிவாத - 22:பொர வருமாறுதோயமாபுரவசுரரிடம் அருச்சுனனுடைய தூதுவனாகச் சென்றவன், நிவாத- 40. சுபலன்-சகுனிதந்தை,அருச்-10. சோமகநிருபர் -பாஞ்சால தேசத்தரசர்,அருச் - 4, பழ - 3. தசாங்கன் - வனவாசகாலத்துத் தீர்த்தயாத்திரையில் பாண்டவர் இவராச்சிரமத்துச்சென்றார், புட்ப-7. தருமபுத்திரன் -துருவாச - 9: பாண்டவரில்மூத்தவனானஇவன் பெயர்யுதிட்டிரன், துரு - 3:முரசு உயர்த்தவன்,துரு-4:சத்தியவிரதன், அருச்-31. திட்டத்துய்மன் -திரௌபதியின் உடன்பிறந்தவன்:அருச் - 4: திவாகரமலை- புட்ப - 68. துரியோதனன் -திரௌபதியைத் தீண்டலாகாக்காலத்தில் மன்னவை யேற்றியவன்,அருச் - 8:அரவக் கொடியோன்;துரு - 4. துருபன்=துருபதன்:திரௌபதியின் தந்தை, அருச் -4. துருவாசன் -சபிக்குந்தோறும் தவம் வளருந்தன்மையன்,துருவா - 1: இவன் துரியோதனன் தூண்டுதலினால்தருமனிடம் விருந்தாகவந்தான், துரு - 15; தருமன் கேட்டவரமும், துரியோதனன்கேட்ட வரமும் ஈந்தவன், துரு-15,16. துரோணன் -பரத்துவாசகுமாரனான இவன் பாண்டவகௌரவர்கட்கு வில்லைப்பயிற்றியஆசிரியன்: பலசரித்திரங்களையும்அவர்கட்குத் தெரிவித்துள்ளவன்:புட்ப - 34. தோயமாபுரம்-கடலிடையேயுள்ளதும், நிவாதகவசரின்வாழிடமுமான நகரம், நிவாத -22. நகுலன் - சகதேவனுக்குமூத்தவனான இவன்அசுவினீதேவரருளாற் பிறந்தவன்:நச்-62:மாத்திரியின் புதல்வன், நச் -63. |