பக்கம் எண் :

அபிதானசூசிகையகராதி466

  யிரர்:மிக்க அழகினர்:நிவாத-119,
  120.
காலகை -காலகேயர்க்குத் தாய்,
  நிவாத - 106.
காளமாமுனி -துரியோதனன்
  தூண்டுதலால்பாண்டவரிறக்க
  அபிசாரயாகஞ்செய்தவன், நச்-4.
குபேரன் - சிவனுக்குநண்பன், மணி
  - 19:நரவாகனன், மணி - 26:
  தனதன்,இராசராசன் என்று
  வழங்கப்படுவான்,மணி-80, 81:
 புலத்தியர்குலத்திற் பிறந்தவன், மணி
  - 95.
குருகலம் - பாண்டவர்பிறந்த குலம்,
  நிவாத - 45.
சக்கரநாகம் - ஒருமலை:புட்பயாத்
  திரையில்வழியிடையே யிருந்தது,
  புட்ப - 67
சகதேவன் -பாண்டவரில் ஈற்றவன்,
  நச் - 23.
சகுனி - சுபலன்குமாரன், அருச்-10,
  பாண்டவரோடுசூதாடினவன்,
  துரியோதனன்மாமன், நச் - 6.
சங்கோடணன் -குபேரனுடைய
  சேனைத்தலைவன்,புட்ப - 110.
சடாசுரன் -முனிவரிடுக்கண்
  தீர்க்குமாறுவீமன் சென்றிருந்த
  சமயம் பார்த்துத்திரௌபதியைக்
  கவர்ந்து செல்ல,மீண்டுவந்த
  அவ்வீமனாற்கொல்லப்பட்ட
  அரக்கன், சடா -7.
சாலேந்திரன் -மணிமானுக்குக்
  கீழ்ப்பட்டயட்சசேனாபதி,மணி - 21.
சித்திரசேனன் -தோயமாபுரத்திற்குச்
  செல்லும்வழியைமாதலியின்
  சொற்படி காட்டியஒரு
  கந்தவருவன்,நிவாத - 22:பொர
  வருமாறுதோயமாபுரவசுரரிடம்
  அருச்சுனனுடைய தூதுவனாகச்
  சென்றவன், நிவாத- 40.
சுபலன்-சகுனிதந்தை,அருச்-10.
சோமகநிருபர் -பாஞ்சால
  தேசத்தரசர்,அருச் - 4, பழ - 3.    
தசாங்கன் - வனவாசகாலத்துத்
 தீர்த்தயாத்திரையில் பாண்டவர்
  இவராச்சிரமத்துச்சென்றார்,
  புட்ப-7.     
தருமபுத்திரன் -துருவாச - 9:
  பாண்டவரில்மூத்தவனானஇவன்
  பெயர்யுதிட்டிரன், துரு - 3:முரசு
  உயர்த்தவன்,துரு-4:சத்தியவிரதன்,
  அருச்-31.
திட்டத்துய்மன் -திரௌபதியின்
  உடன்பிறந்தவன்:அருச் - 4:
திவாகரமலை- புட்ப - 68.
துரியோதனன் -திரௌபதியைத்
  தீண்டலாகாக்காலத்தில் மன்னவை
  யேற்றியவன்,அருச் - 8:அரவக்
  கொடியோன்;துரு - 4.
துருபன்=துருபதன்:திரௌபதியின்
  தந்தை, அருச் -4.
துருவாசன் -சபிக்குந்தோறும் தவம்
  வளருந்தன்மையன்,துருவா - 1:
  இவன் துரியோதனன்
  தூண்டுதலினால்தருமனிடம்
  விருந்தாகவந்தான், துரு - 15;
  தருமன் கேட்டவரமும்,
  துரியோதனன்கேட்ட வரமும்
  ஈந்தவன், துரு-15,16.
துரோணன் -பரத்துவாசகுமாரனான
  இவன் பாண்டவகௌரவர்கட்கு
  வில்லைப்பயிற்றியஆசிரியன்:
  பலசரித்திரங்களையும்அவர்கட்குத்
  தெரிவித்துள்ளவன்:புட்ப - 34.
தோயமாபுரம்-கடலிடையேயுள்ளதும்,
  நிவாதகவசரின்வாழிடமுமான
  நகரம், நிவாத -22.
நகுலன் - சகதேவனுக்குமூத்தவனான
  இவன்அசுவினீதேவரருளாற்
  பிறந்தவன்:நச்-62:மாத்திரியின்
  புதல்வன், நச் -63.