பக்கம் எண் :

அரும்பதவகராதி முதலியன469

ஆழி, நிவாத - 14
இங்கிதம், அருச் -63
இசையெழுதுதல், அருச்- 152
இடிம்பன், சடா - 12
இடுக்கண், சடா - 4
இதரங்கடத்தல்,துருவா - 12
இந்திரகீலம், புட்ப- 7
இந்திரசாலம்,நிவாத - 128
இந்திரசித்து, மணி- 59
இந்திரநீலம், அருச்- 68
இயறரும், தா-துணைவினை:மணி-98:
இரணியபுரத்துமாயச்செய்கை,   
 நிவாத-128        
இராகவன், நிவாத -126
இராமன் இராவணாதியரைவென்றது,
  நிவாத - 27
இராவணன் கைலைபெயர்த்தது, 
  நிவாத - 27
இவறுதல் -பெருவிருப்பங்கொள்
  ளுதல், நிவாத -98
இளையவர்செய்ததீமைகள்
  பொறுப்பதே புகழ்,மணி - 96
இனா- பரிகாசவார்த்தை, நிவாத - 93
இனைவு- வருத்தம், நிவாத - 91
ஈடு - வலி, நிவாத -120
ஈமம் - சுடுகாடு, நச்- 26
உட்கி - அஞ்சி,நிவாத - 84
உணர்வைச் செருகுதல்- உணர்வைச்
  செலுத்தல், அருச்- 77
உம்பல் - யானை,புட்ப - 108
உயங்கி - மயங்கி,நிவாத - 84
உயங்குதல் -உயிர்சோர்தல், நச்-34
உயவாமல் -ஆராயாமல், புட்ப - 130
உரிவை - தோல்,அருச் - 34
உருத்தல் -கோபித்தல், நிவாத - 14
உருப்பசிமுதலியோர்கடலில்
  தோன்றியவர்,அருச்-50
உருமுத்துவசன்-இந்திரன், புட்ப-128
உருமுப்புயல்-நிவாத-110
உவப்பு - அழிவு,நிவாத-14
உவாமதி-பூரணசந்திரன், 68
உழுந்துருளுமெல்லை,அருச் -106
உழுவை-புலி, சடா-21
உளைவு-வருத்தம்,பழ-11
உறை-படைக்கூடு,நிவாத-115
ஊசிநுழையொணாநெருக்கம்,   
  அருச்-30
ஊர்தல் -செல்லுதல், நிவாத -100
ஊர்வசி - புரூரவன்மனைவி:    
  அருச்-160
ஊர்வசிவருணனை,அருச் - 151
ஊரு - தொடை, அருச்- 150
ஊழியின்நாதன் -யமன்:(ஊழி -
  காலம்)நிவாத -14
எட்டுக்கோணுடை மாமுனிவன்
  வனம், சடா - 25
எதிர்காலத்தாற்கூறுவது அசம்பாவித
  மென்பதைக்காட்டுதல், மணி-80
எயிறுபோனஅரக்கன்xபிறையிலா
  நிசி:மின்னிலா இடிகொள் முகில்,
  சடா - 17
எயினன் - வேடன்,அருச் - 95
எழால் - யாழ்,அருச் - 63
எழில் - வளர்ச்சி,நிவாத - 33
எழு, நிவாத - 36
எறுழ்வலி - மிக்கவலிமை, மணி-59
என்று - சூரியன்,மணி - 7
ஏடு - பூவிதழ்,நிவாத - 5
ஏண் - வலிமை, சடா- 25
ஏதி - ஆயுதம்,நிவாத - 36
ஏதிலர் - வறியவர்,அருச் - 124
ஏமுற - கலக்கமுற, பழ- 3
ஏமுறுதல்-வருத்தமிகுதல், அருச்-7
ஏழ்வசுக்கள், அருச்- 147
ஏழுமேகங்கள், நிவாத- 114
ஏனம்-பன்றி, அருச்- 79
ஒய்யெனல் -விரைவுக் குறிப்பு,
  அருச் -129