பக்கம் எண் :

அரும்பதவகராதி முதலியன470

ஒல்காது - தளராது, புட்ப - 138
ஒல்லென - விரைவாக,புட்ப - 40
ஒன்றுதல்-பொருந்துதல், நிவாத-17
ஓதிமம் - அன்னம்,அருச்-173
ஓதை - மதில், மணி- 80
ஓமப்புகையால்முகிலுண்டாதல், 
  அருச் - 3
க்ருஷ்ணன்பாரிசாதமலரைச்
 சந்தியபாமைக்கீந்தகதை, புட்ப-14
ககபடலம் -பறவைக்கூட்டம், நிவாத- 140
கட்செவிக்கச்சு,அருச் - 34
கட்செவிமகீபன் -ஆதிசேஷன்,
  அருச் - 107
கடல்வெள்ளம்வீந்தவரலாறு, நிவாத- 68
கடாம் - மதசலம்,நிவாத - 89
கடிதடம் - அரை,அருச் - 110
கடுப்பு - வேகம்,நிவாத - 130
கண் ஆலமுண்டுஅமுதம்பொழி
  தரும்:அருச் - 75
கண்ணி - நெற்றிமாலை,அருச் - 82
கண்ணுக்குப் புனைமணி
கண்ணோட்டக்
  கருணை,அருச் - 43
கணிகை, அருச் - 171
கதலிக்காடு யானைக்கவினளிக்கும்,
  புட்ப - 18
கதிரவன், அருச் -38
கந்தர்ப்பன், அருச்- 157
கந்தவகன், புட்ப -12
கப்பணம், புட்ப -105
கயிரவம் -செவ்வாம்பல், பழ - 1
கரடம் - கன்னம்:ஆகுபெயரால்
  மதநீரைக்காட்டும், புட்ப - 15
கான், புட்ப - 104
கருமத்தின் வடிவமானமடமங்கை,
  புட்ப - 128
கலுழி - கலங்கல்,மணி - 11
கவர்தொடுத்தல் -ஒன்றிலிருந்து பல
  கிளைக்கத்தொடுத்தல், நிவாத-126
கவறு - சூதாட்டம்,புட்ப - 39
கவான் - மலைப்பக்கம்,புட்ப - 68
கற்பகத்தின்தன்மை, அருச் - 140
கன்னங் கரிய,நிவாத - 106
கன்னம் - காது,அருச் - 170
கன்னல் -கரும்புரசம், அருச்-141
கனம் - மேகம்,புட்ப - 17
காகுத்தன், புட்ப -104
காசினிகானமே, அருச்- 19
காண்டவம், அருச் -98
காண்டீவம், அருச் -98
காமராசன் - அருச் -52
காய்தல் -அழித்தல், நிவாத - 57
காரணத்தவம், அருச்- 32
காளவிடமுண் டமுதடக்குங் கண்,
  சடா - 21
காற்று - வானின்மைந்தன், நச் - 17
கான் - வாசனை,புட்ப - 96
கான் முளை,புட்ப - 25
கானகத்தழகு, அருச்-2
கிஞ்சுகம்-முருக்கமலர், அருச்-61
கிராதர், அருச்-33
கிரிசன், அருச்-26
கிரீடி-அருச்சுனன்,அருச்-79
குகரம்-குகை,புட்ப-68
குஞ்சரம், அருச்-65
குத்திரம்-இழிவு,நச்-63
குதிரை வருணனை,நிவாத-18
குரகதம்-குதிரை,நிவாத-30
குரு-பெருமை மணி-100
குருதக்கிணை,அருச்-97
குலேசன், அருச்-8
குறங்கு-தொடை,சடா-14
குன்றினதுயர்ச்சியந்தக் குன்றி
 னுக்கறியவுண்டோ,அருச்-23
கூளி-பேய்,புட்ப-129
கூற்றுதைத்த தாள்,அருச்-82
கெட்டேன்-அதிசயத்தோடு இரக்கத்தையுங் காட்டும், நச்-40
கேசவன், அருக்-13
கேண்மை-நட்பு,அருச்-5
கேழல்-பன்றி,அருச்-81
கைம்மலையுரிவை போர்த்தகதை,
  அரு-34