பக்கம் எண் :

அரும்பதவகராதி முதலியன471

கொடுவரி - புலி,அருச்-84
கொழித்து - வீசி,நிவாத-115
கொன்னே -காரணமில்லாமல்,      
  துரு-8
கோடு-கோரதந்தம்,அருச்-79
கோதை-நாணி,நிவாத-21
கோல்-அம்பு,அருச்-104
கோவிந்தனெடுத்தகுன்று, புட்ப - 95
கோழியான்-முருகக்கடவுள்,    
  நிவாத - 14
கோளகை-மண்டலம்,நச்-13
சத்திய விரதன்,அருச்-31
சதனம்-வீடு, மணி-8
சதாகதி-வாயு,புட்ப-15
சந்திமூன்றிலும்அந்தணர் மறையுடன்
  நீர் விடுதல்,நிவாத-110
சம்புமாலி,சம்புவன்-இந்திரனால்
  வதைக்கப்பட்டஅசுரர், நிவாத-27
சமம்-போர்,நச்-51
சமர்-போர்,நிவாத-109
சமீரணி-வாயுபுத்திரன், புட்ப-80
சயம்-வெற்றி, கை:புட்ப-15
சராசனம்-வில்,புட்ப-15
சலம்-பகை,நிவாத-143
சலித்தல்-உதிர்த்தல், நிவாத-160
சாயகம்-அம்பு,அருச்-104,        
  மணி-24
சாரணர் - ஒருதேவசாதியார், 
  அருச் - 32
சாரதி, அருச்-11
சிகை-சுவாலை,அருச்-147, சடா-12,
  பணி-56
சிந்து-கடல்,நிவாத-38
சிந்துரம்,அருச்-144
சிம்புள்-சரபம்:புட்ப-39
சிலீமுகம்,நிவாத-96
சிற்பம்-தொழிலில்திறமை,       
  புட்ப-22
சீகரம்-நீர்த்திவலை,புட்ப-35
சுடிகை-உச்சிக்கொண்டை,      
  அருச் - 106
சுதன்மை-தேவசபை,நிவாத-1
சுரபி-பரிமளமுள்ளது,புட்ப-15
சுரிதல்-சுழிபடுதல்,மணி-64
சுருவை-நெய்த்துடுப்பு,நச்-14
சுளிய-சுருங்க,புட்ப-54
சூடம்-உச்சி,அருச்-110
சூதம்-மா, அருச்-115
சூதன்-தேர்ப்பாகன்,அருச்-11, 
  நிவாத-21
சூரன்-சூரியன்,அருச்-166
சூல்-கருப்பம்,மணி-10
செகுப்பு-அழித்தல்,நிவாத-48
செங்கட்பேராயிரமுடையான்=பேர்
  செங்கணாயிரமுடையான்;அருச்-159:
  இந்திரன் ஆயிரங்கண்ணனாகை,
  அருச்-171
செப்படிப்பவர்,புட்ப-106
செம்மல்-ஆண்பாற்சிறப்புப்பெயர்,
  அருச்-34
செய்ய பைம்பொன்,அருச்-83
செரு-போர்,நிவாத-17
செருந்தார் குழல்,அருச்-150
செவ்வனம்-நேர்மையாக, அருச்-20
செவ்வி, புட்ப-26
சேயவன், அருச்-20
சேறு-சாரம், நச்-49
சோடசோபசாரம்,மணி-106
சோரி-இரத்தம்,மணி-56
ஞானம், அருச்-19
தசரதன், அருச்-29
தட்டமர்=தண்டமர்,மணி-38
தடம்-நீர்நிலை,துரு-4
தத்திப்பொங்குதல்- பாய்ந்து
  பெருகல்,நிவாத-101
தபதி-தபஸ்வீ,சடா-23
தபநன்-சூரியன்,நிவாத-29
தமரம்-ஒலி, மணி-15
தமனியம்-பொன்,அருச்-139
தமிழ்வரை, அருச்-53
தரம்-அச்சம்,மணி-63
தரிப்பு-தங்குமிடம்,நிவாத-50
தருணம்-இளமை,சிறப்பு, புதுமை:
  மணி-8
தருமன்-யுதிஷ்டிரன்:தந்தையே