மகனாகப்பிறக்கின்றானென்ற கொள்கை அல்லதுநாமைகதே ஸே நாமகிரகணம்இந்தப் பிரயோகத்திற்குக் காரணம்:அருச்-1 தவஞ்செய்த தன்மை,அருச்.44 தவர்-வில், அருச்80, நிவாத-10 தவிசு-ஆசனம்,அருச்-149 தழலெழு தையலாள்,அருச்-1 தளவம்-முல்லைமலர்,அருச்-160 தன்வினைதன்னைச்சுடும்,நச்-10 தனஞ்சயன்,அருச்-27, நிவாத-9 தனிதம் இடி,நிவாத-130 தனுசர்தானை,நிவாத-40 தா-அழிவு,நிவாத-130 தாணு-சிவன், சடா-25 தாமம்-ஒளி, புட்ப-7 தாயத்திற்பகையினிது, அருச்-22 தாயம்-இளைப்பு,துன்பம்:மணி-53 தாரை-கருவிழி,அருச்-38: நட்சத்திரம்,வரிசை, மழை, மணி- 14;நுனி, புட்ப-89 திரிபுரமெரித்தகதை, அருச்-35 திருமால் எப்போதுயாவரெவ் விடத்தில் நன்மைநினைப்பா ரெனநின்றஒப்போதரியான், துருவா-9 திருவடி-அனுமான்,புட்ப-59 திலோத்தமை,அருச்-50 துண்ணெனல் -அச்சக்குறிப்பு, நிவாத-41 துணங்கை, மணி-111 துத்தி-படப்புள்ளி,54 துப்பு-வலிமை,புட்ப-63 தும்பி-யானை,மணி-20 தும்புரு-கந்தருவமுனி,அருச்-115 தும்பை, அருச்-9 துய்த்தல்-பருகுதல்,நச்-30 துயக்கம்-தளர்ச்சி,புட்ப-15 துருபதனைத்தேர்க்காலிற் கட்டியது, அருச் 97 துவர்-செந்நிறம்,நிவாத-126 துனி-கவலைபுட்ப-139;வெறுப்பு, நச்- 66;துன்பம், மணி-71 தூங்குதல்-மிக்கொலித்தல், அருச்-144 தூணி, அருச்-29 தெக்கிணை-சன்மானம்,நிவாத-3 தெய்வப்பூண்-திருமங்கலியம், நிவாத-145 தெரியல்-மாலை,நிவாத-19 தெருள்-தெளிந்தஅறிவு, புட்ப 39 தெவ்-பகை, புட்ப-26 தெழித்தல்-அதட்டிக்கூறுதல், நிவாத - 32:கோபித்தல், நிவாத-115 தெளித்தல்-தூவுதல்,நிவாத-96 தேதேயெனல், துரு-7 தேவர்நாளொன்றுஓரியாண்டு, பழ-8 தொடுகடற் சரிதை,நிவாத-22 தோம்-குற்றம்,நிவாத-38 தோற்றம்,நிவாத-31 நக்கன்-சிவன்,அருச்-74 நகமிறு முனைவாய்வச்சிரம்,(நகம்- மலை.)நிவாத-136 நஞ்சு, நச்-50 நதியாள், அருச்-106 நந்தி, அருச் 81 நரன்-அருச்சுனன்,அருச்-39 நவ்வி-மான்,சடா-21 நளன்சரிதை,அருச்-24 நளி-பெருமை, புட்ப-5 நறை-தேன், வாசனை,நிவாத-137 நன்றி சிறப்பு,நிவாத-7 நாகம்-பலபொருளொருசொல், அருச்-136 நாகர்-தேவர்,நிவாத-104 நாடகம்-நர்த்தனம்,அருச்-151 நாரணன், அருச்-32 நாரணன்தாச்சிரமம்,சடா-23 நாரம்-நீர்,அருச்-39 நிகரம்-திரள்,அருச்-54 நிசாசரர், அருச்-92 நிரந்தரம்,அருச்-46 நிருதேசர்,நிவாத-64 நீட்டும், புட்ப-49 நீடு, அருச்-132 |