நீலிதவுடை, அருச் - 153 நுண்ணறிவோர்போலமாலளவன்றி வணங்குதலில்லான்- "தாமரையாள் கேள்வனொருவனையேநோக்கு முணர்வு"என்றது காண்க:புட்ப-55 நூலளவாகிய நுண்ணறிவு-"நூலளவே யாகுமா நுண்ணறிவு"-புட்ப-55 நூறி-அழித்து,நிவாத-147 நெருநல், மணி-103 நேமி-வட்டவடிவம்,புட்ப-32:சக்கரம் என்ற பொருளிலும்வரும். நேர்தல்-உடன்படல்,தருதல், புட்ப- 39:மனமொத்தல், அருச்-4 நேராக்கி-அழித்து:எதிர்மறையிலக் கணை,புட்ப-17 பகன், சடாசு - 12 பகீரதன், அருச் -42 பச்செனல்-குளிர்ந்திருத்தற் குறிப்பு, நச் - 40 பசுத்தோல்போர்த்துப் புலிப்பாய்ச்சல் பாய்வரோ, அருச்-95 பஞ்சாக்கினி,அருச்-69, உரை பண்-விதம்,நிவாத-78:தொழில், மணி-21:இராகம், மணி - 92 பண்ணுடையெழால்,அருச்-63 பணி-ஆபரணம், மணி -20:சர்ப் பம், அருச்-117 பணிலம்-சங்கு, அருச்- 139 பணை-வாத்தியம்,மணி-20: கிளை, புட்ப - 100 பணைத்தல்-பருத்தல்,சடா - 13 பத்தி, அருச் - 31 பதினெண்மண்டலம்,நச் - 50 பல்வேடுவரைப்பிறைவாயம்பாற் பிளந்தது, அருச் -97 பவர்-நெருக்கம்,புட்ப - 102 பவனன்-காற்று,நிவாத-70 பவனம்-வாயு, மணி-19 பறம்பு-மலை,நிவாத-145 பனகம்=பன்னகம்:பாம்பு, புட்ப-102 பாகசாதனி, அருச்-89 ஆர-B பாசதரன் - யமன்,மணி - 52 பாசுபதத்தின்வடிவம், நிவாத - 136 பாசுபதம், அருச் -72 பாண்டவர் சென்றதனால்காமியச் சூழல் அழகுபெறுதல்,அருச்-3 பாணி - கை, அருச் -104 பாயிரம், அருச் -135 பாரிசாததருவைப்பூலோகத்தில் நாட்டிய கதை,அருச்-8 பானீயம், நச் - 21 பிடி-பெண்யானை,அருச் - 2 பிஞ்ஞகம்-சடை,அருச் - 82 பிஞ்ஞகன், அருச் -48 பிணையல்மலர்,அருச்-83 [13 பிளத்தல்-நன்குபுடைத்தல், சடா- புண்டாநுதலினான்,அருச்-21 புண்ணிற்கனலுற்றதென,புட்ப- புரசை, துரு -4 [128 புரந்தரன்-இந்திரன், அருச்-46 புரிசை-மதிள்,மணி-22 புருகூதன், அருச்-91 புரை - ஒப்பு,அருச்-121 புரோசனப்பகைவன் -அருச்சுனன், நிவாத -160 [88] புல்லர்செல்வம்தேய்தல், நிவாத- புலம்ப - ஒலிக்க,நிவாத - 53 புலவர் - தேவர்,நிவாத - 28 புலித்தவிசிலிருத்தல், புட்ப - 4 புறவு - காடு, அருச் -64 பூசைபுலிக்குழாத்தைப் பொர வழைப்பது, நிவாத- 47 பெண்மொழிகேளாரென்றும் பெரியவர், பழ -12 பெரியோர்க்கீந்தபொருள், நிவாத- 88 பெருமிதம் -பெருவீரம், அருச் - 140:மிகுதி, அருச்-1; பெருந்தன்மை, அருச்-153;வீரம், அருச்-163 பெற்றம் - எருது,அருச் - 130 பையரவினாடி,அருச் - 113 பொடிதல்-தூளாதல்,நிவாத - 96 பொழில் - உலகம்,புட்ப - 63 |