வண்டு - அம்பு,அறுகாற்பறவை: அருச் - 166 வதி - வழி, அருச் -27 வம்பு - வாசனை,அருச் - 55 வயவன் - வீரன்,நிவாத - 89 வயிர்த்தல் -உறுதிகொள்ளுதல், அருச் - 109 வயிரம் -வீராவேசம், மணி - 97 வரூதினி - சேனை,நிவாத - 45 வரை - மலை,நிவாத - 48 வரோதயம், நிவாத -160 வழை - சுரபுன்னை,மணி - 10 வள்ளம் - கிண்ணம்,அருச் - 166 வளை- சங்கு, மணி - 14 வளைத்தல்-வணங்குதல்,மிகப்பயிலுதல், நிருமித்தல்,நிவாத-121 வன்பு-வலிமை, அருச்- 163 வனசரிதர், நச் -16 வனசவாணன் - பிரமன்:படைத் தற்கடவுளாதலால்இவன் யாவர்க்குந்தந்தையாவன்:நிவாத - 107 வனிதை - பெண், மனைவி,அருச் -81 வாகை - வெற்றி,அருச் - 131 வாங்கி - வளைத்து,அருச் - 9 வாங்குதல்-வணக்குதல், தோற்றல், கழற்றுதல்,இறங்குதல், ஒத்தல், நிவாத - 145 வாசவன்-இந்திரன்,அருச்-80 வாசவன்காட்டிலிருத்தல் x கேசவன் காமியவனத்திலிருத்தல், அருச்-13 வாதி-பேசவல்லான்,அருச் - 118 வாது - வருத்தம்,அருச் - 124 வார் - நீர், அருச்- 159:நீட்சி, அருச் - 173 வார்தல் - நீளல்,மணி - 88 வாரி-நீர், அருச் -2 வாரிதி - கடல்,அருச்-156, துருவா-11 வாளக்கிரி -சக்கரவாளமலை,நிவா வாளம்-வாள்,நிவாத-86 [த- 67 வாளி-அம்பு,அருச்-93 வான்மணி-சூரியன்,அருச்-139 வி-வண்டு, நிவாத-3 விசயன், அருச்-37 விட்டேறு,நிவாத-86, புட்ப-105 விடை=வ்ருஷம்,அருச்-113 விநாழிகை,அருச்-108 விபத்தினுக்குதலி-நான்கனுருபு பகைப் பொருளது, மணி-108 விபினம்-காடு,அருச்-15 விபுதாதியர்,அருச்-113 விம்பம்-வட்டம்,நிவாத-105 விம்மல்-துன்பம்அருச்-34 விராதவதம்,அருச்-92 விருத்தன்-கிழவன்,அருச்-69 வில்எய்வார்நிலை,அருச்-129 விலங்குகள்பகைநீங்கி வாழ்தல், அருச்-3 விவாதம்-போர்,நிவாத-15 விள்ளுதல்-அழிதல்,நிவாத-160 விறல்-வெற்றி,நிவாத-104 வீத்த-ஒழியச்செய்த, நிவாத-78 வீமன் சிறப்பு,புட்ப-26 வெகுண்டபோதலாலாடவர் பெருமை யறியலாகுமோ, மணி வெந்-முதுகு,அருச்-84 [87 வெருக்கொள்ளுதல் -அச்சங் கொள்ளுதல்,புட்ப-56 வெருவருதல் -அஞ்சுதல், அருச்-84 [த்து,சடா-15 வெள்ளிமலையரக்கனைமுனிந் வேடன் - வேடுவன்,வேஷதாரி, அருச்-114 [ச்-97 வேடன்விரல்கொண்டது, அரு வேணி-சடை,அருச்-104 வேதவித்தக வீரன்,அருச்-6 வேந்தன்-இந்திரன்,அருச்-168 வேய்தல்-அணிதல்,நிவாத-19 வை-கூர்மை,நிவாத-147 அரும்பதவகராதி முதலியன முற்றும். |