18.191: கருடன்கையிலிருந்த வண்ணம்கயிலையையடைந்தான், 13-199: செயத்திரதனை இவன் வெல்லச்சிவனருளால்தோன்றிய அந்தணன் முட்டிமுதலியன பயி்றினான், 13-122: வருணச்சரத் தால் தடமுண்டாக்கினான், 14- 51: க்ருஷ்ணனிடம் ஒருவேலைப் பெற்றுத் துரோணன் துரியோத னனுக்கு கந்த கவசத்தைப் பிளந் தான், 14-90:சமந்தபஞ்சகமடு வில் அருக்கியம் விடுந் தந்தை யின் கையில்சயத்திரதன் தலை யைக்கொய்து வீழ்த்தியவன், 14- 167:கர்ணனைக்ருஷ்ணன்மொழி ப்படியே அஞ்சரீகமெனுமம்பால் வீழ்த்தினான், 17 - 252. க்ருஷ் ணன்இவனுக்குச்சாரதி, 10-27: இவன் உத்தரனுக்குத் தேரூர்ந் தான், 17 - 28: வேதமாகிநின்ற வனை யெய்தபோர்வில்வி, 17-62, அலம்புசன் - பகாசுரன் தம்பியான அரக்கன்: 8-19, 21: பலவடிவங் கொண்டு நின்ற இராவானைத் தான்கருடவடிவமாகிநின்றஓடுங் கச்செய்து, வானோச்சிக் கொன் றான், 8-23: இந்த அலம்புசனை வீமன் கூர்வேலாற் கொன்றான், 9 - 24. அலாயுதன்- கன்ன சௌபலர்க்கு நண்பனான அரக்கன்:அனேகவா யிர வரக்கரை உடன்கொண்ட வன்:14-193: இவனை அரக்க ருடன் கடோற்கசன்மாய்த்தான் 14-203. அனாதியக்கன் - துரியோதனன் தம்பியருள் ஒருத்தன், 8 - 30, [8-6. ஆதித்தகேது - துரியோதனன் தம்பி ஆயிரவாகு-பேர்க்குத்தக்கபடி ஆயி ரங்கைகள் பெற்றிருந்த இவன் ஆயிரம்வரங்கள் மறைவுடன் பெற்றவன்: கண்ணனைப்புயமழித்த மந் திரத்தை ஸ்ரீகிருஷ்ணன் | இடிம்பன்-கடோற்கசனுக்குமாமன், 13 - 239. இடிம்பி-வீமன்மனைவியான அரக்கி: கடோற்கசன் தாய், 14 - 191. இந்திரவர்மா - மாளவநாட்டரசன்: இவன்யானை அசுவத்தாமா என் பது:15-19. இலக்கணகுமாரன்-துரியோதனன் புதல்வன், 11-20:இவனை அபி மன்யு கொன்றான், 13-90 இராவான்-அருச்சுனனுக்குநாககன் னிகையிடம் பிறந்தவன், 8-18, 20: 13-162:களப்பலியாக்கப் பட்டவன், 8-19, 20, 17-11: பலவுருவங்கொண்டு பொருதா ன், 9-21:அலம்புசனாற்கொல் லப்பட்டான், 8-23 உத்தமோசா-பாஞ்சாலனானக்ஷத்திரி யன்:பாண்டவர்பக்கத்தான்:12- 14:14-9:உத்தமபானுஎனப்பட்ட வன் இவனாகஇருக்கலாம், 4-29. உத்தரன்- 1-39:விராடகுமாரன், 1-74:சிவேதன்தம்பி, 1-48: இவன் சல்லியனாற் கொல்லப்பட் டான், 1-40. உத்தரை-உத்தரனுக்குஉடன்பிறந் தாள்:அபிமன்யு பார்யை. உதாமன்-ஓர்பாஞ்சாலராசனென்பர் பாண்டவர் பக்கத்தவன்:14-9. உதிஷ்டிரன்=யுதிஷ்டிரன்: தரும புத்திரனைப் பார்க்க. உருமித்திரன்-சல்லியன்(முதற்) புதல்வன், 13-73: அபிமனாற் கொல்லப்பட்டான், 13-76. உலூபி-இராவானுக்குத்தாயான நாககன்னிகை; அருச்சுனனால் மணக்கப்பட்டாள், 17-11 கங்கை-வீடுமனைப்பெற்றவள்:3-4 கடோற்கசன்-வீமசேனன்மகன்: 3-7,8: இடிம்பிமகன், 14- 191:இடிம்பன் மருமகன்,13- 239:மாயப்போரால் பகதத்தனை |