பக்கம் எண் :

வீட்டும துரோண கன்ன பருவங்களின் அபிதான சூசிகை யகராதி194

    13-226-முதல் - 241 - வரை:   
    அலாயுதனைப்பல அரக்கரோடுங்  
    கொன்றான், 14-203: மாயை
    யாற் பொருதான் -14- 205,
    206: துரியோதனன் வற்புறுத்தி
    யதனால் இந்திரன் தந்த வேலை
    யேவிக் கர்ணனாற் கொல்லப்பட்
    டான்,14-210, 211.
கர்ணன்[கன்னன்] - சூரியன்-புதல்
    வன்: 11-3:   16-36:   துஷ்ட
    சதுஷ்டரில்  ஒருவன்,  8-13:
    யமனுக்குத் தம்பி, 17-214: தேரூரு
    மவர் மனையில் வளர்ந்தவன், 16-
    21: அதிரதரிற் சேர்க்காமையால்
    வீடுமன் இறக்குமனவும் போர்புரி
     யாதவன், 8-14: 9-14: முன்
     போதில்தொடங்கி
     வண்மையைப்
     பின்போதி லொழிபவன், 9-2:
     தானஞ் செய்வதிற் பேர்போன
     வன், 10-51: அங்கதேசத்தார்க்
     கதிபதி,10-50: வளர்ந்த பின்   
     பிறப்புணர்ந்தவன், 12-38; இவன்
     கையில் நாகாஸ்திரம் உள்ளது,
     13-103: பதினாறாநாள் சேனாதி
     பதியாக்கப் பட்டான், 16-2: மகத
     ராசனையும்விடதரனையும்,கொன்
     றான்,  16 - 35:
     மேகவாகனன் வில்லை
     இயமதங்கிமுனிவர்பாற்
     பெற்றான், 17-35: கவசகுண்ட
     லங்களை மகபதிக்கு
     அருளியவன்:  
     17-89:தருமனைநோக்கி 'நீ
     புறக்கிடுதல் தகாது, என்றான்'
     17-93: கச்சைக் கொடியோன்,
     17-172:  சூரியன் பராபரமென்
     னும் வலம்புரியை இவனுக்கு ஈந்
     தான்,17-201: பரசுராமனிடம் 17-
     232   புண்
     ணியத்தைத் தந்திட்டு க்ருஷ்ண
     னிடம் எப்பிறவியிலும் இரப்பார்
     க்கு  இல்லை
     யென்னாமையைவர
     மாகப்பெற்றான்; 17-242, 243;  
     அருச்சுனனால்
     உயிர்மாய்ந்தான், 17-52
     நரடகருடஷணணபகவாடனா
   

கனகதுவசன் - துரியோதனன்
    தம்பி, 8-80
காந்தாரி-துரியோதனாதியர்நூற்று
    வருக்குத் தாய்: 4-39: 17-22
    கண்ணறை மன்னன்றேவி, 4-
    41: இவன் வருந்தியது, 4 - 40,
கிருட்டிணன்-வசுதேவனுக்கும்தேவ
    சிக்கும் பிறந்தவன்: 14 -100:
    17-28; கந்தன்மனையில் யசேர
    தைபால் வளர்ந்தவன், 3-1: மல்
     லரையடர்த்தான், 3-4: ப்ரதிஜ
     ஞை செய்ததற்கு மாறாக ஆழி
     யெடுத்தான்: 3-14: எப்போதும்
     பாண்டவர்க்குச் சகாயம்செய்ப
     வன், 13-202; சிவனும் தானும்
     ஒருத்தரேமென்றவன்,     13-195:
     நாராயணனவதாரம்,  14-62: அருச்
     சுனனுயங்கியபோது சங்கநாதஞ்
     செய்தான், 14-87: இவன்சங்கம்
     பாஞ்சசன்னியமெனப்படும், 14-
     112: சக்கராயுதததாற் சூரியனை
     மறைத்தான்,   14-164: கீதை
     யும்தேசித்து அருச்சுனன் தன்
     மையை மாற்றினவன், 14-165:
     கடோற்கசனிறந்தபோதுபாண்ட
     வரைத் தேற்றினான், 14-212,
     213: துரோணனைக் கொல்ல
     உபாயங்கூறினான்;15, 19,20:
     அசுவத்தாமவின் நாராயணாஸ்
     திரத்துக்குப் பாண்டவர்யாவரை
     யும் தப்புவித்தான்:15-37: 41:
     கருடக்கொடியுடையான், 16-3:   
     கர்ணசுயோதனரி னிறுதிநாளைத்
     தெரிவித்தான், 17 - 7: இவன்
     பாண்டவர்க்குச் செய்த உத
     விகள், 17-9-முதல்15-வரை: தான்
     ஓட்டியதேரைப் பன்னிரண்டங்
     குலம் புதையவிரனையூன்றிக்கர்ண
     னெய்தநாகாஸ்திரத்தை அருச்சு
     னன்கிரீடத்தைத் தாக்குமாறுபுரிந்
     தான், 17-224: அந்தணவேடம்
     பூண்டு கன்னன் புண்ணியத்தை