பக்கம் எண் :

வீட்டும துரோண கன்ன பருவங்களின் அபிதான சூசிகை யகராதி195

கிருபமுனி-13-28:14 - 180: சாப
   வாசிரியன், 16-47: 17-85.
குண்டலன்- துரியோதனன் தம்பி
    யருள் ஒருவன்,வீமனாற்கொல்லப்
    பட்டான், 8-80, ஒாரசன், 12-9,
குண்டலதாரன்- துரியோதனன்
    தம்பி், 8-30.
குண்டலபோசி-துரியோதனன்
   தம்பியருள் ஒருவன்,, 14-118.
குந்தி- பாண்டவர்தாய், 16-83:
   இவன் நாகாஸ்திரத்தைஇரண்டா
   முறை அருச்சுனன்து விடாத
   படி கர்ணனிடம் வரம்பெற்றான்:
   17 - 226.
குந்திபோசன்- குந்தியை வளர்த்த
   தந்தை:  இவனுடைய புத்திர
   ரிருவரை அசுவத்தாமன் கொன்
   றான், 14 - 182.
கேமதூர்த்தி- காசி மகாராசன்;
   வேழப்போர் வல்லான், 16-11,
   14: கதாயுதப்போரில் வீமன்
   கொன்றான்,  16-17 கேமன்
   என்றும் வழங்கப்பட்டுள்ளான்,
   16-18.
கைகயன்- இவன் பெயர் விந்த
   னென்ப, 16 - 46.
சக்கரதேவன்- வட கலிங்க மன்
   னன்: யானைப்போர்புரிபவன்,
   2 - 12: பொருது வீமனால்
   சேனையோடு அழிந்தான், 2-21.
சகதேவன்(சாதேவன்) - இரட்டை
   யரான அசுவினிதேவரின் புதல்
   வன், நகுலனுக்குத் தம்பி; 11-8.
   கரவுசற்றுமிலாதசிந்தையன், 16-
   42.
சகுனி- சுபலன் மகன், 129, துரி
  யோதனன் மாமன், 12-10,
  சூதாடுவதில் வல்லவன், 12,-72:
  துஷ்டசதுஷ்டரில்ஒருவன், 8-13
சங்கன்-கர்ணன்மகன், சோழனா
  லிறந்தான்: 17-132.
சஞ்சத்தகர்- திகத்தராசன்
  முதலானவர், 11, 40, அருச்சு
  னன் இவரைக் கொன்றான்,
  12-55, 14 - 68.

 சஞ்சயன் -திருதராட்டிரனுக்கு
   நண்பன், போரில் நிகழ்வதை
   நாடோறும்  அந்தத் திருதராட்
   டிரனிடம் சொல்லி வருபவன்,
   10-47. 15-47.
சத்தியகேது-ஒருபாஞ்சாலராசன்
   12-14.
சத்தியசேனன்-துரியோதனன்
    பக்கத்தான். கர்ணன் புதல்வ
    னென்பர் ஒரு சாரார், 16-65.
சதாயு-சுதாயுவின் தம்பி, அருச்சு
     னனை  யெதிர்த்து இறந்தான்,
     14-37.
சதானீகன்-விராடனுக்குத்தம்பி,
     9-35. இவன் வீடுமனன்பினால்   
     இறந்தான், 9-38. இப்பெயர்
     கொண்ட வேறோராசன் சல்லி
     யனை வென்றான், 14-191.
சந்தனு-வீடுமன்தந்தை, 3-11.
சயத்திரதன்-துச்சளைகணவர்,
      14-58, சிந்து தேசத்திற்குத்
      தலைவன், 11-24 வலி,அழகு
      இவற்றுடன் கூடியவன். சிவ
      பிரானை ஞானத் தெளிவோடு
      வணங்குபவன், 13-46. சிவபெ
      ருமானிடம்கொன்றைமாலை
      பெற் றவன், 13-47.
      அப்பிரானிடம்
      தண்டாயுதமும் பெற்றவன்,
      13-48. வீமனும் அபிமனும் இவ
      னிட்ட கொன்றைமாலையைக்கட
      வாது நின்றனர், 13- 49, 50.
      சயத்திரதன் திறம், 13 - 235.
சல்லியன்- மத்திரத்தரசு, 1-49; வில்
      வீரன், 13-73, தேர்ப்பாகில்வல்
      லான், 17 - 18, கன்னனுக்குப்
      பாகனாக இசைந்தான், 17-29,
      கர்ணன் செருக் கடங்கப் பேசு
      பவன், 17 - 37, 38, 39. இவன்
      சிறப்பு - 17 - 50. இறுதியில்
      சல்லியன் சாரத்தியுஞ் செய்ய
      மறுத்த காரணங்கள்,17-230,
      231.
சலசந்தன்- துரியோதனன் பக்கத்
     தான், சாத்தகியை யெதிர்த்து
     அவன்முன்ஒடுங்கினான்,14-103.