சலாசந்தன்- துரியோதனன் தம்பி: வீமனாற்கொல்லப்பட்டான், 4-28, சாத்தகி -கிருஷ்ணனுக்குத் தம்பி முறையான், 5-14: 14-98, திட் டத்துய்மன், தம்பியரிலொருவன், 17-83, சாதேவன்- சராசந்தன்மகன்என்பர், இவன் துரியோதனாதியர் பக்கத் தான்: மாகதர் கோமமான்: சோழ னாற் கொல்லப்பட்டான், 17-67 16-ஆம் (போர்ச்சருக்கத்து 35. இல் கூறிய மகதபூபன் பாண்ட வர் பக்கத்தான்: அவனைக்கர்ணன் கொன்றான்.) திருஷ்டத்யும்நன் தம்பி, 17-83. சாலுவன்- அம்பையை மாதவத்து விடுத்சரன், 16-40. கன்னனைக் காத்தான்: (இந்தச்சாலுவன் அம் பையை மாவத்து விடுத்தவனோ? வேரோரு?விளங்கவில்லை;) 17-44. சிகண்டி - யாகசேனன் குமாரன்; 1- 11: 10-32 அம்பையேஇவ்வாறு பிறந்தாள், 1-10, திட்டத்துய்ம னிளவல், 9-34: வீடுமனைவென்ற வன், 11 - 18. சிங்கசேனன்- பாஞ்சால செழுவரி லொருவன்; கர்ணன்பால மாய்ந் தான்;17-100. சித்திரசேனன்- துரியோதனனுக்குத் தம்பி, 14-118. சித்திரவாகனபாண்டியன்-அசுவத் தாமனம்பினாலிறந்தான், 17-118, சித்ரகீர்த்தி, சித்ரதேவன்- இவர்கள், திட்டத்துய்மன்தம்பியர், 17-83. சிவேதன்- சுவேதனைப் பார்க்க. சுதக்கணன்- துரியோதனன் தம்பியருள்ஒருவன்; வீமனாறகொல்லப் பட்டான்: 4.-28: 17 - 72. துரி யோதனன்; பக்கத்தவனான ஒருத் தன், 14-20. சுதாயு- காம்போசராசன் மகன் என்பர் 14-20: இவன் பன்ன வாதைக்கு வருணதேவனிடம்பிற ந்தவன்: இவன் நிராயுதன்மேற் படையெறிந்தால் முடிவுறும்வரம் | பெற்றவன்; அருச்சுனனைக் கொ ல்லுமாறு இவன் கதாயுதம்எறிந் தானாக, அதனை ஸ்ரீகிருஷ்ணன் தன்மார்பி லேற்க, அப்பிரான் நிராயுதனதலால், இவன் உயிர் நீங்கினான், 14-31, 35,36. சுந்தரன்-துரியோதனன்தம்பி:8-6. சுபத்திரை-க்ருஷ்ணன் தங்கை: அருச்சுனன் பார்யை: அபிமனுக்குத் தாய், சுபலன்-சகுனியின்தந்தை. சுருதகீர்த்தி- அருச்சுனனுக்குத் திரௌபதியிடம் பிறந்தவ னென்ப, 16-46. சுவாகு-துன்மருடணன் மகன்:சோழ னால் மடிந்தான், 17-132. சுவாது-துன்முகன்மகன்: சோழ னால் மடிந்தான், 17-132. சுவேதன்-உத்தரன்தமையன்:சிவ பெருமானிடத்து வில் முதலியன பெற்றவன், 1-48: விராடபுத்தி ரன், 1-56: வசுக்களுக்குப் பகை யாய் அவர்கள்சாபத்தால் மயிலா யிருந்து பிறகு சாபமோசனம் பெற்றவன், 1-64: வீடுமன் வஞ் சனையால் இவனைக் கொன்றான்: 1-65,66,67,68,:இவன்முதல்நாட் போரிற்சேனாபதியாயிருந்தான், 1-73. சூசி-துரியோதனன்தம்பி, 14-176. சூரன்-வசுதேவன் தந்தை, 1-14. செயன்-சகுனி தனயரில்ஒருவன்: இவன் அருச்சு னம்பால் மாண் டான், 12-69. சேரன்,16-40. சேனாவிந்து- துரியோதனன் தம்பி: வீமனாற்கொல்லப்பட்டான், 4-28 சோமகன்-திட்டத்துய்மன் மூதாதை யென்ப, 17-53. சோமதத்தன் 11-18: இவன் பூரி சிரவாவின் தந்தை போலும்: இவனை அருச்சுனன் கொன்றான், 15-4. தண்டகன், தண்டதரன் - இவர்கள் திட்டத்துய்மன் தம்பியர், 15-83. |