தருமபுத்திரன்- சத்தியமேபேசுபவன், 8 - 15: யுதிட்டிரனென்று இவனுக்குப் பெயர், 8-20: வஞ் சனை சிறிதும் இல்லாதவன், 9- 11; ஆபத்துக்காலத்தில் க்ருஷ் ணனை நினைப்பவன், 12-54:எல் லாரோடும் நண்பு பூண்டு ஒழுகு பவனாதலால், அஜாதசத்ரு என்று இவனுக்குப் பெயர்: வேள்வி கேள்விமுதலியவற்றால்மிக்கோன் 13-137: அருச்சுனன் தன்நாவின் இசையாதன்சொல்லை மொழிய, இவன் கானடையக் கருத, க்ருஷ் ணார்ச்சுனர் பணிந்துஇவனது அக் கருத்தை, மாற்றினார், 17-209. திட்டத்துய்மன்[த்ருஷ்டத்யும்நன்]- துருபதகுமாரன், 2-9: கனலா லளிக்கப்பட்டவன், 15-18: இரண் டாம்நாள்முதல்பாண்டவர்பக்கத் துச சேனைநாதன், 2-2: பாஞ் சாலரிற் சேர்ந்தவன், 9-30: துரோணனைக்கொன்றவன், 15- 25. திம்மவாகு- துரியோதனன் தம்பி, 6-30. திரிகர்த்தராசன்- சஞ்சத்தகரிற் சேர்ந்தவன்: 11-40. திருதராட்டிரன்- துரியோதனன்தந்தை யான இவன் பிறவிக்குருடன், 10-48: 14-104. திரௌபதி-துரௌபதி:பஞ்சபாண் டவர் மனைவி. இவட்குப் பஞ்ச பாண்டவர்க்குப் பிறந்த ஐங்கு மாரருண்டு. 14-174. தீர்க்கநயனன்-துரியோதனன்தம்பி, 8-30: தீர்க்கலோசன னென் பானும் இவனே போலும், 14 -118. துச்சளை- துரியோதனன் தங்கை; சயத்திரதன் மனைவி, 14-58. துச்சனி- துச்சாதனன் புதல்வன், 13-108. துச்சாதனன்,5-9: துரியோதன னுக்கு அடுத்த தம்பி: துஷ்ட சதுஷ்டரில் ஒருவன், 8-13. | துரியோதனன்[சுயோதன்]-காந் தாரியின் புதல்வன், 17,32: வலம் புரித்தாரான், 1-42: அரவக்கொடி யுடையான், 1 - 29: பரதகண்ட முழுதும் ஆள்பவன், 8-4: இராசராச னெனப்படுபவன்: 13-92: நீதி நெறி தவறியவன்: திரௌ பதியின் துகிலை யுரிவித்தவன்; 8,12; துஷ்ட சதுஷ்டரில் ஒரு வன், 8-13: 13 - 136. இவன் பாண்டவர்திறத்துச் செய்த கொடுமைகள், 13 - 243, 244: அருச்சுனன் தன் பக்கத்தாரைப் பெருவாரியாக அழிப்பது கண்டு முறையிட்டுத் துரோணனிடத் திருந்து அரிய கவசமொன்று பெற்றான், 14-79: இசையினும் நன்றென வசையப் பெருக வளர்ப்பவன், 14-183: 14-ஆம் நாளில் இரவிலும் போர் புரிந் தான், 14,-183. குரவர்சொல்லை மறுத்துப் பார்கொண்டவன், 16-42: இவனுக்குக் காரியம் பெரிதன்று, வீரியமே பெரிது, 17-182. துருபதன்-சிகண்டிதிட்டத்துய்மன் இவர்கட்குத் தந்தை: யாக சேன னென்றும் பெயருண்டு, 11-17: துரியோதனன் மொழிப்படி துரோணனாற் கொலையுண்டான்; 14-215. துரோணன்-வில்லாசிரியன்,6-7: வீடுமனாற் பாராள்க என்றுஅருள் செய்யப் பெற்றவன், 15-32: வேதக் கொடியோன்: 10-51: கலசத்தினின்று பிறந்தவன், 12- 26: 14-76: அருச்சுன னாற்றலைக் கண்டு அஞ்சி முறையிட்ட துரி யோதனனுக்குப் பங்கயர்சனன் தொடங்கி வந்த கவசத்தை; இவன் கொடுத்தான், 14-66: துரியோ தனனாணையால்விராடனையும் துரு பதனையும் கொன்றான், 14-215: துன்மருடணன் - துரியோதனன் தம்பி13 - 253. |