துன்முகன்-12-12:துரியோதனன் தம்பி, வீமனாலிறந்தான்,14-140. இவன் மகன் சுவாது, 17-132. நகுலன்- அசுவினீதேவர் புத்திரன்: 11-8: சகதேவனுக்குஅண்ணன், 11-10: மாத்திரியின் மகன், 13 175: புரவி வித்தகன்,16 . 42. நாராயண கோபாலர்,12 - 7: 16-67: இவர்களை அருச்சுனன் தொலைத்தான், 16 - 68. நிவாதகவசர்அருச்சுனனாற் கொல் லப்பட்ட அசுரர். பகதத்தன்-விண்ணாடருக்கா அசுரரா தியரைப் போரில் வென் கண்ட வன், 4-30: பதினாயிரம் யானை வலியுடையான், 12-46: இவன் யானையின் பெயர் சுப்பிரதீபம், 12-52: இது வெண்ணிற முடை யது, 12-60: திருமாலை வழிபட் டுப்பெற்ற வேலைஅருச்சுனன் மீது இவன் எறிய, திருமால்மார் பில் ஏற்ற அருச்சுனனைப் பாது காத்தான், 12-63: திருமால் தந்த படைகொண்டு அருச்சுன னாற் கொல்லப்பட்டான், 12,66. பகன்- வேத்திரகீயத்தில் வீமனாற் கொல்லப்பட்டவன், 8-19: 14- 178. பலராமன்-கிருஷ்ணன்தமையனான இவன் எவர் பக்கத்துஞ்சேராது, வீதுரனோடுதீர்த்தயாத்திரை சென்றான், 17 - 47. பன்னவாதை- வருணன் மனைவி யாயிருந்தவள், சுதாயுவின்தாய், 14-35. பாண்டு- பஞ்சபாண்டவர் தந்தை, 10-47. பிங்கலசன்- துரியோதனன்தம்பி, வீம னாற்கொல்லப்பட்டான், 4-28, பிருகன்- துரியோதனன் தம்பி, 14- 176, பூரி-பூரிசிரவாஎன்பதன் திரிபு என்பது பலர்கொள்கை; தனியே யொருவன் என்பாரு முளர்; பூரிசவா-துரியோதனன் பக்கத்து | அதிரதவீரன், சோமதத்தன்மக னென்ப,5-13. இவனை அருச் சுனன் க்ருஷ்ணன் மொழியால் தோள் துணித்தான்; பிறகு இவ னைச் சாத்தகி தலைதுணித்தான், 14-158. பௌதுண்டன்- துரியோதனன் தம்பி, 8-6. மகோதரன் - துரியோதனன் தம்பி 8-6. மனுகுலச்சோழன் - மாகதனுயிரைக் கொண்டவன் 17-67, சோழன் சிறப்பு, 17-68 மாகவிந்து-துரியோதனன்தம்பி,8-6. மாத்திரி- நகுலசகதேவரின் தாய், 13 -175. யாகசேனன்- துருபதனைப்பார்க்க. வாலவீமன்- துரியோதனாதியர் பக்கத்தான்: அருச்சுனனாலழியுண் டான், 15-4. விகருணன்- துரியோதனன் தம்பி ஞானி.6-19, 20.இவனை மனமில்லாது வீமன்கொன்றான்: 14-145, 151. விசாலக்கண்ணன்-துரியோதணன் தம்பி, 8-6. விடசெயன்- சகுனிதனயரி லொரு வன்; அருச்சுனன்பாற் பிராண னையிழந்தான், 12-69. விடசேனன்- துரியோதனன் பக் கத்து வீரன், 14-130: 17-63 கர்ணன்மகன், 17-169. இவனை அருச்சுனன் கொன்றான். 17-176. விடதரன் - பாண்டவர் பக்கத்தவனான ஓரரசன்; இவனைக் கன்னன் கொன்றான்; 16-35. விடதன்- துரியோதன் பக்கத்தவ னான ஓாரான்,14-20. வீதுரன்-துரியோதனனுக்குச்சிறிய தந்தை முறையாகுபவன்; இவன் துரியோதனன் கூறிய கடுஞ் சொல்லை யாற்றாது வில்லைமுறித் துப் போட்டிட்டான்; 8-14; 12- 38: 14-64: தீர்த்த யாத்திரை சென்றான், 17 - 46. |