வீந்தரன்- பாண்டவர் பக்கத்தான்,1- 37:துரியோதனன்தம்பியருள் ஒருவன், 14,117. விந்தன்-அவந்தியரசைச்சேர்ந்தவ னென்ப: 14-20.துரியோத னன் தம்பியருள் ஒருவன், 14- 117. விந்துபூரி,13,40, வியாசன்- திருநாட்டிரன் முதலி யோர் பிறந்ததற்குக் காரணமான இவன் சேதத்தை யொழுங்கு படுத்தினவன், 13-169: 15-42: அபிமந்யு இறந்தபோது பாண் டவர்க்குத் தத்துவமுபதேசிக்கின் றான், 13-170 முதல் 171 வரை; நாராயணாஸ்திரத்துக்குப் பாண்ட வர்பக்கத்தவர் தப்பி விடவே,பாசு பதம் தொடுக்க அச்சுவத்தாமன் எண்ணியபோது, தோன்றி, அவ னுக்கு உபதேசஞ் செய்தான், 15-44, விராடன்- மச்சர்கோன்: உத்தர னுக்கும் சிவேதனுக்குந்தந்தை: 1 - 76: 11 - 16: 12 - 28: துரோணனாற்கொலையுண்டான்: 14-216. வீடுமன்- சந்தனுமைந்தன், 3 -11: பாகீரதிமைந்தன், 1-9: பனைக் கொடியோன், 1-38:கௌரவர் க்கு முதலா முதல்வன், 9 31: முதற்பத்துநாளில்துரியோதனாதி யர் படைத்தலைவனான யிருந்தான், 2-29; துரியோதனனுக்கு ஆவி தரும் மருந்து ஒருகால் கொடுத் தான், 3-10: தருமத்தையே போகமாகக் கொண்டவன்; 6-4: வசுவின் அமிச மானவன், 7-7: 10-24: பெண்ணாசை யொழித் தவன்,9- 32:தேவவிரதனென்று | ஒருபெயர் படைத்தவன்: 10- 11: தந்தையின்பமெய்தத்தவமே யின்பமாகச்சிந்தைதெளிந்தவன் 10-41: பிதாவின்மேலன்பினால் உலகம் தம்பியர்க்கு உதவியவன், 8-8: இடித்து உறுதி கூறுபவன், 8-12: சிகண்டிமேல் வில் வளை யாதவன், 9-33: சிகண்டியெய்த பாணத்தை யுள்ளிட்டு அருச்சுன னம்பெய்ய இவன் நொந்து-அம்பு அணையிற் சாய்ந்தனன், 10-34. முதல் 36வரை; உத்தராயணம் வரும்வரையோகத்தினால்உயிரை நிறுத்தினான்;10-38: வேண்டிய போது உயிரைவிடும்படி தந்தை யான் வரம்பெற்றான்; 10-38. வீமசேனன், வாயு குமாரன்: 1-38: கனகவரைபோல் வருமன் னன், 8 -228, சிங்கக் கொடி யுடையான், சித்திரசேனன்முத லியோரை வென்றான்; 3-8: அளகேசனை வென்றவன், 5-8: கதாயுதத்தை வரத்தினாற் பெற்ற வன், 6-16; அனுமான் இவன் அண்ணண், 2-14: நூரற்றுவரை அமரின்மருடந்துணிப்பேனென் றுசபதஞ் செய்தான், 9-7 இடிம் பனை வென்றவன், 13-58; துச் சாதனனை வீரவாதங்கூறியவன்: 17,137 to 139. இவன் வேத்த வையிற் செய்தவஞ்சினங்கள், 17. 138: முட்டி யுத்தத்தில் துச்சாத னையழிந்தான், 17-156. வீமவாகு- துரியோதனன் தம்பி: வீமனாற் கொல்லப்பட்டான், 14- 28, வீரவாசி-துரியோதனன் தம்பி, 8-6. |