தென்-தேன் என்பதன் விகாரம், 13-253 தென்பாடி-யமபுரம், 8-37 தேர் வருணனை, 12 19 தேரின் மேனின்று களித்துவீரனைப் பொரலாகாது, 17-121 தொட்டி-அம்பாரி, 16-51 தோல்-கேடகம், 5-17 தோள்மடுத்து-தோளிலெடுத்து, 6- 10 தோளுமார்பு மிடனுதற் துடித்தல், 13-156 நபமுகில், 13-39 நம்பன்-கடவுள், 1-5 நரகனைக் கொன்ற கதை, 14-89 நரன், 1-6 நவகதி, 13, 119: 14' 47: 16-28 நவநடை=நவகதி,17-91 நளின நாயகன்-சூரியன்,4-2 நளினாபதி-திருமால், 5-14 நறை-தேன், 1-52 நாகர்- சவர்க்கவோகத்தார், பாதள வோகத்தார், 1-36 நாரணன், 1-6 நாலிரண்டு-சில என்னும்பொருட்டு, 11-28 நாழிகை-காலம், 3-7 நிகரன்ன, 6-23 நிகனம்-சங்கிலி, 17-66 நித்திலப் பொட்டி x வேழநுதல், 8-34 நிருபதமுனிவன், 17-13 நிலை நான்கு: ஐந்து என்றலுண்டு: இவை, விற்பிடித்தெய்வார்க்கு உரியன; 5-11 நுங்குதல்-விழுங்குதல், 17-9 நுணி= நுனி-17-32 பகழி-ஆயுதம், 14-116 பகைகளாறு, 13-94 பங்கெலா மரகதமாம் பவள நிறப் பொருப்பு, 12-142 பங்கேருகத்தோன், 9-35 பஞ்சகதி, 4-30: 13-119 பஞ்சசயனம், 10-2 பஞ்சரம்-அம்பாரி, 3-25 பஞ்சவர்-பாண்டவர், 7-3 | பட்டவர்த்தனர், 1,22 படங்கு-கூடாரம், 1-73 படை-வில்லென்ற பொருளில் வந்த து, 3-7 பதாதி-சேனை: சிறப்புப் பெயர் பொதுப் பொருளது, 2-6 பதிட்டிதம், 12-9 பதினான்கு வித்தை, 15-6 பமரம்-வண்டு, 3-27 பரசுராமன் போர், 13-14 பாரகம், தூளி, 2-4 பரிதி-பரிவ-டம், சூரியன், 1-46 பரிதியைச் செறி பரிதி x வீமனைச் சூழ்தரு மன்னர், 1-46 பருமம்-யானைக்குச் செய்யும் அலங் காரம், 10-233 பல்வகைக்கதி, 13-119 பவ்வம் - கடல், 2-3 பவமானன் மருக்கு முக்குவடு x வீம னால் சிதைந்த கைதவப்படை மன் னர், 1-48 பவர்-நெருக்குதல், 5-8 பவனசம்-பாம்பு, 16-23 பளகம் - மலை, 2-5 பற்பம்-தாமரை, 9-13 பன்னகம், 13-162 பாகனா யமர்வதுமேன்மையென்பது. 17 - 28 பாசடைப்பதுமம்போல விளங்கு மேனி, 13-154 பாஞ்சசன்னியம், 14-112 பாடி-படைவீடு, 1 73 பாடி நகர், 2-31 பாண்டியன், 7-3 பார்-தேரின்பரப்புப்பலகை, 14-124 பாரதம்பரதவமிசத்தவருள்நிகழ்ந்த போர், 14-94 பாவி-கொடியான், 1-40 பிதாமகன் - பாட்டன், 1-12 பிறிதினவிற்சி, 14-50 புங்கப்படை, 12-71 புரரை- யானைக்கழுத்திடுகயிறு, 1-18 புரிவு-எண்ணம், 16-14:சாரியை, 16-26 |