பக்கம் எண் :

வீட்டும துரோண கன்ன பருவங்களின் சில அருந்தொடர்கள்207

    ஜவ்கைவியூகம்அணிகளைந்தைந்தாலகியது,14-7

    இரவியைக்கண்டமின்மினிக்குலம், 14-11

    சேறிலாதசெறுவில்வித்துசெந்நெல், 14-29

    காணாதவிடத் தாண்மையுறக் கூறுவர் கண்டால்- இமைப்
போதெதிர் நில்லார், 14-59

    துணிவுற்றறனை முதலே இனி யஞ்சிளைத்தெண்ணிடு
மெண்ணந் தகவன்றால்,14-61

    எவரோ மலையோடும் யொருதிருதோள் வலிபெற்றார், 14-63

    அதிகம் பகை தமரோடுற லாகாது, 14-64

    மால்வரைப் புயலினுண்டுளி விழுந்தபரிசு, 14 - 84

    பிறப்பிலே துவக்குளோர் குணங்களுங்கொள்ளாரோ, 14-135

    சீரறிந்தவர் செய்ந்நகன்றிகொல்வரோ 14-145

    பகலுடன்காரிருட்பகைத்தாற்பலிக்குமோ, 14 -177

    கருமமு முலகத்தியற்கையுமுணர்ந்தோர் கலங்குதலுறுவரோ கலங்கார், 14-214

    அரியெதிர்கரி, 14-219

    துருவனு முவமைசாலாத் துரோணன், 15-12

    பொய்யினா லாள்வ திந்தப் புவிகொலோ, 15-21

    விபத்தினை மீட்குமாகிற் பொய்ம்மையும் மெய்ம்மை போலப்
புண்ணியம் பயக்கும், 15-24

    பெருநெருப்புக் கீரமில்லை, 15-25

    யாவும் வினைசெய்திரங்குவது தீது, 15-49

    கற்படு புண்ணில் தடிபடு கணக்கிற்றாக, 16-85

    பெரியோர்கடிருவுள்ளம் பேதித்தா லெப்பொருளும்பேதியா
தோ, 16-171

      புல்வாய்க் கென்றும் வல்லியமாப் பணித்ததொழில் புரியி,
னன்றோ மத்திரத்தான் கன்னனுக்கு வலவனாவான், 17-26

      எக்கலையும் வல்லார்க்கன்றி வாசிநெடுந் தேரூரவருமோ,17-29

      எலியுடைப்பூசல் பூஞைக்கெதிர்படி னென்படாதோ, 17-41

      தந்தையை முதுகுகண்டோன் தனயனுக்கு இளைக்குமோ,17-110

      கொற்கையானிறந்தபின் கோழியானெனுஞ் சொற்கையா
மனுகுலத்தோன்றல், 17-120.

       போர்செயப்பார்ப்பன்மாக்களும் பாரில் வல்லரோ, 17-122

       கன்மேன்மேகத்துளியென்ன உதறி, 17 - 143

       கிளையிலாவரசியற்கை நன்றெனக்கேட்டறிவ துண்டோ17-180

      சூரவோர்களை நீ யெனினும் கொலையிற்கொடிதென்றுகூறுவர், 17-207