பக்கம் எண் :

196அபிதானசூசிகையகராதி

  வானவர்குலப்பகைதொலைத்தவன், சல்-66: வானவர்ஊர்புரந்தவன்,
  சல்-180: வாசவன்தருபூண்அணிமார்பன்,சல் - 181: வான்அரிகாளை,
  சல் - 183.

இராமன் -தொட்டவரிசிலைத்தடக்கையின், தொடுத்தகணைதப்பாது,
  சல் - 73: கடல்நோகும்படிபாணம்விட்டான், சல் - 74:
  போரிலங்கைவழிகாணப் பொருதவாளி எரிபுவனம் [நீர்] நுகர்ந்தது,
  சல்- 137.

உத்தமோசா
-[உத்தமௌஜஸ்]:- உத்தமபானுவென்றும் வழங்கப்படுவன்:
  அசுவத்தாமனால் கொல்லப்பட்டபாஞ்சாலராசரிலொருவன்,
   துருபதனுக்குஉறவினன், சௌ-11.

உதாமன்
-[யுதாமந்யு]:- துருபதனுக்கு உறவினனாகிய பாஞ்சாலராசன்,
  அசுவத்தாமனால் கொல்லப்பட்டான்,சௌ-11.

உபபாண்டவர்
-பஞ்சத்திரௌபதேயர், சௌ - 14: பஞ்சபாண்டவர்க்குத்
  திரௌபதியினிடம் பிறந்தகுமாரரைவர், இவர்கள் பெயர் - முறையே
  விந்தன், சோமன், வீரகீர்த்தி, புண்டலன்,சயனேனன் என்பன;
  பிரதிவிந்தியன், சுதசோமன், சுருதகீர்த்தி, சதாநீகன், சுருதசேனன் என்று
 பெயர்வழங்குதலும் உண்டு.  இவர்கள் வடிவத்தில் தம்தம் தந்தையை
  முற்றிலும் ஒத்திருப்பர்,சௌ - 20: இவர்களை அசுவத்தாமன்
  தலைதுணித்தல், சௌ-13.

உலூகன் -புரோகிதன்; [பாண்டவர்களால் துரியோதனாதியரிடம்
  முதன்முதலில் தூதனாய் அனுப்பப்பட்டவன்];இவன் சொற்படி தருமன்
  கன்னன் முதல் யாவருக்கும்அந்திமக்கிரியைகளைச்செய்தான்;சௌ - 44.

கயமுனி
-சஞ்சீவிநிமந்திரத்தைஅசுரர் குருவான சுக்கிரனிடமிருந்து
 கற்றுவந்து தேவரைக் காத்தவன்[பிருகஸ்பதியினுடைய மூத்தமகன்];
 சல் - 101. 

கர்ணன் -வெயிலோன்மகன், சல்- 4, 9, 10, 11, 34: அங்கர்கோன்,
 சல்-40.

கர்ணனுடையகுமாரர்கள் -சித்திரசேனன், சூரியவர்மன்,
 சித்ரகீர்த்தி முச்சுடரோடொப்பர்; நகுலனோடுபொருதுஇறந்தனர், சல் - 34.

காந்தாரி
-ஐயிருபதரசரையும் அளித்துவாழ்ந்துவாடிய மெய்ச்சவுபலை,
  சௌ - 35:  சேனாவிந்துவைமுதலாம்மைந்தரைவரும் இறந்தநாட்டொட்டு
  ஆனாமற்சொரிகண்ணீராறு பெருங்கடலாக வழுதுசோர்வாள்,சுபலன்
  பாவை, சௌ-36:  காரிருக்குமலரளகத்தினள், சௌ - 41.

காளிந்தி -யமுனாநதி, சல் - 162. [களிந்தம் என்னும் மலையினின்று
  உண்டாவது.]

கிருட்டிணன் -
அலக்கைவித்த கனிளவல்; அருச்சுனனுக்குத்
  தேரோட்டினான், சல்-51: பொதுவியர்தனந்தோயும்தூர்த்தன், சல் - 52:
  தண்துழாய்முடிமாயவன், சல் - 56: நாமமாயிரமுடைக்கடவுள், சல் - 66: 
 பின்னைக்கு வாய்த்தகணவன், சல் - 113: கருமுகிலனையமேனிக் கண்ணன்,
 சல் - 127:  நேமிநெடியவன்,தன்னைச்சேர்ந்தோர் இடுக்கணும்
 இளைப்புமாற்றநின்றவன், சல்-128:புவனம்உண்டு உமிழ்ந்தோன், சல்-137:
  கொண்டல்நிகர்திருமேனிக்கோபாலன், சல்-144:பொய்விடை ஏழ்
  அடர்த்தோன், ஆனிரைப்பினபோய் வேயூதுந் திருநெடுமால், சல் - 146:
 மதுரைநகர்க்கரசானமாயன், சல் - 148: நராந்தகன்,