பக்கம் எண் :

அபிதானசூசிகையகராதி 197

  சல்-151:நிலவொளியால்சோமனுக்கு நிகரானோன் இளவல், சல்-152: முகில்
  ஒப்பானதிருமேனியும்பர்பிரான், சல்-159: கனத்தில்வடிவுடையோன், சல்-161:
  துரியோதனன்உயிர்நிலையை அருச்சுனன்மூலம் வீமனுக்கு இங்கிதமாகத்
  தெரிவித்தான், சல்-181-183:போர்தோறும் துரியோதனனுக்குப்
  பிழைசெய்தவன், சல் - 189: இதயமலர்தோறுமேவருநாயகன், சல்- 193:
  துரியோதனனுக்காகப் பரிந்து வீமன்மேல் போரிடச்சென்ற பலராமனைச்
  சமாதானப்படுத்தினான், சல்-194, 195: அசுவத்தாமனிடமிருந்து காக்கப்
  பாண்டவர்ஐவரையும்தனியிடத்துக்கு அழைத்துச்சென்றான், சல்-198:
  வீரனான அசுவத்தாமன்மேல் துரியனுக்குநம்பிக்கையில்லையாம்படி
  செய்தவன், சல்-201: தப்பாமல் நிலமடந்தை தன் பாரம்அகற்றுவித்த
  சார்ங்கபாணி, சௌ-38: பாண்டவரைவருயிரையும் பாதுகாப்பேன் என்று
 வாக்குத்தத்தஞ் செய்தவன், சௌ-43: சூழ்ச்சிவல்லான், சௌ - 43:
  திரௌபதியைத்தேற்றினமை, சௌ - 44: வினையகற்றும்பசுந்துளவோன்,
  சௌ - 46.
கிருதவன்மன்-தனக்குநிகர்தானானவன், சல்-79:
 பாண்டவரின் படைவீடுபுகுமளவில்பூதம் இவனைவலியழித்தமை, சௌ
 - 2: வெஞ்சராசனவீரன், சௌ - 27:வியாசரால் தன்ஊர்க்குச்
 செல்லும்படி விடைகொடுக்கப்பட்டான், சௌ - 34.

கிருபன் -அசுவத்தாமனுடையமாமன், சல் -53: சௌ-2:பாண்டவர்
  படைவீடுபுகுமளவில் பூதம்வலியழித்தமை, சௌ-2வியாசர்சொற்படி
  கானில் சிவபெரு
மானைநினைந்து தவஞ்செய்தவன், சௌ - 34.

கேதுதரன்
-துரியோதனனால் கொல்லப்பட்டான், சல்-36.


சகதேவன்
- வீமன்இளவலான போர்மீளி; சபதவாய்மைகோடாமல்,
  கண்ணனுதவிய வேலெறிந்து சகுனியைக் கொன்றான்,சல்-97.


சகுனி
- காந்தாரர்காவலன், சல்-83: துரியோதனன்மாமன், சல்-96:
  சகதேவனால் வேலெறிந்து கொல்லப்பட்டான்,சல்-96, 97: சௌபலராசன்,
  சல்-98.

சகுனிபுத்திரர் -உலூகன், சைந்தவன் என்போர்; நகுலனோடு
  பொருதுவெந்நிட்டனர், சல்-35. 


சஞ்சயன்
-திருதராட்டிரனின் நண்பன்;வேதமுனி; இரவில்
  திருதராட்டிரனுக்குப் போர்நிகழ்ச்சிபற்றிக்கூறியவன்: துரியோதனன்
  தடம்புக்கதை அசுவத்தாமனுக்குச் சொன்னவன்;துருபதன் மகனாதியரால்
 இவன்கொல்லப்படாதபடி கண்ணன்காத்தான், சல்-110-113:
 இவன்மொழிவல்லபம்தூயசிந்தைச்சுரர்களும் வல்லரல்லர்,சௌ-28:
  தன் பெற்றோர்களைத்தேற்றும்படியும் தருமனொடுகோனிலம்புரக்கும்படி
 தன்தந்தைக்குக்கூறும்படியும்துரியோதனனால்வேண்டப்பட்டனன்,
  சௌ-28,  29:வணங்காமுடி மன்னனாகியதுரியோதனனும்
 தன்னிணைத்தாண்மலர்சென்னிமீதும்விழியினும் சேர்த்திடப் பெற்றவன்,
 சௌ-30: நாடிய சொற் சுருதிநிகழ்நாவினான், வாய்மைவல்லான், சௌ-35.


சம்பரன்
-காமனுடன் பொருதஅசுரன், துரியோதனனுக்கு உவமை, சல்-60.

சமந்தபஞ்சகம் -பரசுராமனாற்சொல்லப்பட்ட அரசர்களுடைய