பக்கம் எண் :

198அபிதானசூசிகையகராதி

 இரத்தம்பெருகித்தேங்கியதனாலாகியஐந்துதடாகங்கள்;இந்த
  இடத்துக்குஒப்பான சிறந்தஇடம் வேறில்லை யாதலின்,
 கண்ணன் இதனைப்போர்க்களமாக்குறித்தல், சல் - 153,154:
  இவ்விடஞ்சார யமுனைகடத்தல், சல் - 162:  வீமனும் துரியனும் போரிட
 வீமன்துரியனைவீழ்த்திய இடம், சல் - 187.

சல்லியன் -வெயிலோன்மகற்கு முடனெண்ணத்தகுந்திறலினான்;
  வில்லாண்மையாலும் வடிவாளாண்மையாலும் அயில்
 வேலாண்மையாலுமவனே யல்லாது வேறுசிலரிலர், சல் - 4: மத்திரன்
 புத்திரன், சல்-10,24:கிரித்தடங்குவடனைய கேசரிநிகர்த்தவன், வில்வலோர்
  எவரினும்மிக்கோன், சல்-27:தருமனைத்துரத்தினான், சல் - 37:
 சுமித்திரன்  முதலியோரைக்கொன்றான், சல் - 38:தனக்கெதிர்தானே
  யானவன், சல் -39:  அங்கர்கோன்பாகன், சல் - 40:
 ஏவினுக்கு இராமன் போல்வான்,சல்-42: ஆளியேறனையான், சல்-55:
தருமனால்கொல்லப்பட்டான், சல்-73.


சாத்தகி
-கண்ணபிரானின் தம்பி,சல்-40, 56, 69: கண்ணனுடன்
 துவாரகைமீளுதல், சௌ-46.


சிகண்டி
-துருபதனதுகுமாரரில்ஒருவன்; அலிவடிவாகப்பிறந்து
 பத்தாநாட்போரில் வீடுமன்அழிதற்குக்காரணமாய்
 முன்நின்றவன்; இவனை அசுவத்தாமன் கொன்றான், சௌ-10, 11.

சுமித்திரன்முதலியோர் - சல்லியனாற்கொல்லப்பட்டனர், சல் - 38.

சேனாவிந்து - துரியோதனன்தம்பி தொண்ணுற்றொன்பதின்மரில் முதன்
  முதல் வீமனால் கொல்லப் பட்டவன்எனத்தெரிகிறது,

 சௌ-36:[நான்காம்போர்ச்சருக்கம், செய்யுள் - 28: உம் காண்க].

சோழன் -பாண்டவர்க்கு உதவியாய்ப்போரிட்டனன்: பொன்னி நன்னதியும்
  நேரியம்பொருப்பும்புகாரெனும்நகரியும்படைத்த சென்னியாவன்,
  அசுவத்தாமனோடு பொருது இறந்தவன், சௌ-14, 15.

தருமன் -தருமன்மாமதலை, சல்-21, 24, 37, 45, 159: இமிழ்முரசெழுதிய
  கொடிநராதிபன்,சல் - 22, 71:  மனத்தழுக்கிலாவாய்மைப்புலவன், சல்-28:
  விந்தைகாளையோடுவமைகூர் வலியினான்வேந்தர்யாரினும் புகழ்
  மிக்கோன்,சல் - 29: அறத்தின் மைந்தன், சல்- 46, 57, 58, 150:
  நீதிமான், சல்-66:சல்லியனைப் பொருதுகொன்றான்:இராமனொத்துத்
 தவறாமல்கணைதொடுப்பவன்,முருகனைஒத்தவன், சல் - 73:
 பவளமேனித்தருமன், சல் - 127;படையிழந்து தனியனாய்த் துரியன்
 கால்நடையாகச்செல்லுதலைக்கண்டுஇரங்கினான், சல் - 157, 158:
 இருவினை கூறாதவன், சல்-174: கன்னன் முதல் யாவருக்கும்ஈமத்து
 அந்தமுறுகடன்கழித்தவன், சௌ-44: அறத்தின்மைந்தன், சௌ-46:
 பாரளித்து அறநெறியேகருதிவாழ்ந்தான், சௌ-46.

திட்டத்துய்மன் -பாஞ்சாலன் காதன்மைந்தன், சல் - 14: விற்குருவை
  முன்பொருதவன், சோமகேசபதிமெய்ப்புதல்வன், சல் - 69:
  பொருவருமுனைக்குக் குரிசிலாய் எல்லாப்போரினும்புறமிடாதடர்த்தவன்,
  சௌ-9:  அசுவத்தாமனால் தலைதுணிக்கப்பட்டான், சௌ-9.

திருராஷ்டிரன் - முகுரானனன், சல்-150, 194: ஆடிமுகத்தரசு, சௌ-35:
  வீமனைத்தழுவ