பக்கம் எண் :

208அரும்பதவகராதி முதலியன

நீத்தம்-வெள்ளம், 139
நீபம்-செங்கடப்பமாம், 62
நீறு-சாம்பல் பொடி, 47, 77
நீறுஎழுதல்-பொடிபடுதல், 185
நுதல்-நெற்றி, 6, 57, 175
நுதி-கூர்மை,74
நெடியவன்-திருமாலாகிய கண்ணன்,128
நெறிபடர்தல்-வழிச்செல்லல், 155
நேமி-சக்கரம், 91, 128; தேர்க்குச்சினையாகுபெயர், 44; கடல்,
 சக்கரவாளமலை, 66
நேமிநெடியவன்-சக்கரப்படையையுடைய கண்ணன், 128
நேர்-ஒப்பு,71
ப்ரதாபம்-பராக்கிரமம், 167
பகடு-யானை,31
பகழி-அம்பு,42
பச்சைமயில்வேள்-முருகன், 66
பஞ்சானனம்சிங்கம், [விரிவானமுகத்தையுடையது), 28
படி-விதம்,63; பூமி (இராச்சியம்,) 133
படுதல்-இறத்தல், 85
பணி-பாம்பு,73, 100
பணிப்பதாகன்-துரியோதனன், 73
பணிமாறல்-வீசுதல், 75
பணை-வாத்தியம், 14, 172, பருத்த, 24
பத்திரம்-மூவகையானையுள்முதலதாகச் சிறந்தது, 31
பதம்-கால்,190
பதயுகம்-இரண்டு கால்கள், 172
பதாகினி-சேனை, 20
பதாகை-கொடி, 36
பதாதி-காலட்சேனை, 84
பதுமம்-தாமரை, 193
பம்புதல்-நிறைதல், 99, 155
பரபாவகம்-பகைவர்க்குத் தீ; x அசுவத்தாமன், 107
பரவை-கடல்,82, பரப்பு, 139
பரி-குதிரை,22, 27, 179
பரிசு-விதம், 146, 156
பரித்தாமா-அசுவத்தாமா, 19, 52
பரிதி-பரிவேஷம், ஊர்கோள், 170
பரிமா-குதிரை, 32
பரியாள்-கற்கியவதாரம், 1
பரிவு-விசனம், 108; அன்பு, 193
பருவரல்-துன்பம், 10
பரூஉ-பருத்த,31
பலபத்ரராமன்-பலராமன், 196
பவனம்-காற்று, 67
பவுரி-சுழற்சி, 170
பற்பம்-நாபீகமலம், 171
பற்பராகம்-பதுமராகம் என்ற இரத்தினம், 2
பாகு-பாகனுக்கு இலக்கணை, 43, 54
பாங்கர்-இடம், 125
பாசறை-படைவீடு, 10, 197
பாடி-படைவீடு, 125
பாணம்-அம்பு, 27
பாணி-கை,90
பாவகம்-அக்கினி, 107
பானன்-வாயுகுமாரனான வீமன், 138, 192
பிதிர்படுதல்-பொடியாய் விடுதல், 22
பிரளயம்-வெள்ளம், 70
பிராணவாயுவைஅடக்குதல், 104
பிறங்கல்மலை, 82
பிறங்குதல்-விளங்குதல், 84
பிறிதினவிற்சியணி, 34, 36
பின்னை-நப்பின்னை, 113
பின்னைக்குவாய்த்தோன்-கண்ணபிரான், 113
பீடிகை-பீடம், 31
புங்கம்-சிறந்த, 36, 44
புடை-பக்கம், 75, 198
புடைத்தல்-தாக்குதல்,32, 192
புயங்ககேதனன்-பாம்புக்கொடியையுடையவனானதுரியோதனன், 54, 58, 146
புயங்கம்-பாம்பு, 36, 54, 58, 146
புயல் ஏழ்,24
புரூர்பாகம்புருவம், 171
புரை-பழுது,26
புல்லர்-நீசர், 136
புல்லார்-பகைவர், 143
புலவோர்-தேவர், 76