புலிகண்டமிருகம் x வளவற்கு முதுகுதந்தவிதமண்டலீகர், 106 புவனம்-நீர், உலகு, 137 புறக்கிடுதல்-முதுகுகாட்டியோடுதல், 79 புறங்காணல்-முதுகுகாணல்,முதுகுகாட்டியோடச் செய்தல், 143 புறம்-முதுகு,143 புன்மை-இழிவு, 59 பூ-பூமி, 76 பூகம்-பாக்குமரம், 141 பூங்கவனம் -பூஞ்சோலை, [பூங்காவனம்என்பதன்குறுக்கல்], 163 பூபன்-அரசன், 59 பூமிஅமரன்-பூதேவனாகிய[அந்தணனான]அசுவத்தாமா, 94 பொதுவியர்-கோபஸ்திரீகள், 52 பொய்விடைஏழ் அடர்த்தோன்- வஞ்சனையமைந்த எருதுகளேழைப்பொருதுஅழித்த கண்ணபிரான், 146 பொருட்பின்வருநிலையணி, 53 பொருப்பு-மலை, 50 பொருவு-ஒப்பு, 76 பொன்றல்-இறத்தல், அழிதல், 107, 117 பொன்னுலகு -சுவர்க்கலோகம், 153 போதரல்-செல்லல், 198 போற்றலன்-பகைவன், 28 மகிதலம்-தரை, பூமி, 175 மகிபன்[மகீபன்]-அரசன், 97, 89 மகிபாலர்-அரசர், 194 மங்கலவழக்கு, 129, 200 மடக்கு, 131 மடங்கல்-சிங்கம், 158 மடல்-பாளை,141 மண்டலிகர்-மண்டலாதிபதிகள் [நாற்பதுகிராமம்ஆள்பவர்]9, 106 மணிக்கழுத்துடையவன்-சுக்கிரீவன், 25 மத்தவாரணம்-மதயானை, 33, 167 மதங்கயம்-யானை, 100 மதங்கள்ஏழு, [யானைமதம்], 78 மதம்-கொழுப்பு, 136; மதநீர், கோபம்,186 மதலை-புத்திரன், 3, 21 மதிஇரவியோடுபோர்செயும்ஆறு x பலராமன்வீமனொடு போர் தொடங்கும் விதம், 193 மதிகண்டபெருங்கடல் x தருமனது வெற்றிகண்டபாண்டவர்சேனை 74 மதுரவாய்மை- இனிமையானவார்த்தை, 193 மரபுவழுவமைதி, 184 மருத்-வாயுதேவன், 203 மருச்சுதன்[மருத்ஸூகன்]-வாயு குமாரனானவீமன், 203 மருத்தீன்றவன்-வாயுமகனான வீமன் [மருத்து-வாயு], 57, 59 மருப்பு-தந்தம், 186 மருவலன்-பகைவன், 48 மருவுதல்-பொருந்துதல், 33 மல்-வலிமை,25, 65 மலைதல்-போர்செய்தல், 29 மழு-கோகிரலி, 1, 153 மழுப்படையோன்-பரசுராமன், 153 மறம்-வலிமை, 32, 150 மறித்து-மீண்டுவந்து, 2 மறை-வேதமந்திரம், 30 மறைவாணர்-அந்தணர், 7 மன்-பெரிய,6 மன்றல்-வாசனை, 115 மனுகுலேசன்-சோழன், 95 மனோகரம்-அழகிய, 171 மா-குதிரை,33 மாதுயர்அகற்றும் வாய்மை கேட்டுஞானஊதியம் பெற்றாலென்ன ஒடுங்கியஓடை, 114 மாதுலன்-மாமன், 53, 99, 123 மாயவன்-கிருஷ்ணன், 130 மாயன்-கண்ணன், 148 மாயை-வஞ்சனை, 12 மாயோன்கிருஷ்ணன், 12 மாரசாயகம்-மன்மதபாணம், 70 மாரதர்-மகாரதர், 5 மாரன்-மன்மதன், 70 |