1.
தொல்காப்பியம், 880, 883
“இயற்சொல்
திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்
றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே”.
“செந்தமிழ்
சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம்குறிப் பினவே திசைச்சொற் கிளவி”.
2.
தொல்காப்பியம், 880,
883, நச்சினார்க்கினயர் உரை,
சேனா
வரையர் உரை,நன்னூல், 272, மயிலைநாதர் உரை.
3.
தொல்காப்பியம், 883.
4.
நன்னூல், 272, மயிலைநாதர்
உரை. |