தில்லைவாழந்தணர்சருக்கம் | 429 |
Periya Puranam
தில்லைவா
ழந்தணர்த மடியார்க்கு மடியேன்; |
|
-
திருத்தொண்டத்தொகை
|
செப்பத்
தகுபுகழ்த் தில்லைப் பதியிற் செழுமறையோர்
ஒப்பப் புவனங்கண் மூன்றினு மும்பரி னூரெரித்த
அப்பர்க் கமுதத் திருநடர்க் கந்திப் பிறையணிந்த
துப்பர்க் குரிமைத் தொழில்புரி வோர்தமைச் சொல்லுதுமே
-
திருத்தொண்டர் திருவந்தாதி |
350. |
ஆதியாய்
நடுவு மாகி யளவிலா வளவு மாகிச்
சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப்
பேதியா வேக மாகிப் பெண்ணுமா யாணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி |
1 |
|
|
|
|