மும்மையாலுலகாண்ட
சருக்கம்
|
|
திருச்சிற்றம்பலம்
மும்மையா லுலகாண்ட
மூர்த்திக்கு மடியேன்;
முருகனுக்கு, முருத்திர பசுபதிக்கு மடியேன்;
செம்மையே திருநாளைப் போவார்க்கு மடியேன்;
றிருக்குறிப்புத் தொண்டர்தம் மடியார்க்கு
மடியேன்; மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாண் மழுவினா லெறிந்த
வம்மையா னடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்;
ஆரூர னாரூரி லம்மானுக் காளே. |
|
- திருத்தொண்டத்தொகை
- (3)
தாதையை
- என்பதும் பாடம்.
|