உ
குருபாதம்
பன்னிரு திருமுறை ஆசிரியர்கள்
1திருஞான சம்பந்தர்
2வாகீசர் 3சுந்தரர்
4திருவாத வூரர்மற்றைத்
5திருமா ளிகைத்தேவர் 6
சேந்தனார்
7கருவூரர்
தெள்ளு 8பூந் துருத்தி
நம்பி
வருஞான 9கண்டரா தித்தர் 10வே
ணாட்டடிகள்
வாய்ந்த 11திரு வாலி
யமுதர்
மருவு12புரு
டோத்தமர் 13சேதிராயர்
14மூலர்
மன்னு திரு 15ஆல வாயார்
ஒரு 16காரைக் காலம்மை 17ஐயடிகள்
18சேரமான்
ஒளிர் 19கீரர்
20கல்லாடனார்
ஒண் 21கபிலர்
22பரணர்மெய் உண
23ரிளம்பெருமானொடு
ஓங்கும் 24அதி
ராவடிகளார்
திருமேவு 25பட்டினத்
தடிகளொடு
26நம்பியாண்டார்
நம்பி
27சேக்கிழாரும்
சிவநெறித்
திருமுறைகள் பன்னிரண் டருள்செய்த
தெய்விகத்
தன்மையோரே.
- புலவர். திரு.
வை.தருமலிங்கம் பிள்ளை.
தமிழாசிரியர், தருமை ஆதீனத் தேவாரப் பாடசாலை,
தருமபுரம்.
|