பக்கம் எண் :

13
 

குருபாதம்

பன்னிரு திருமுறை ஆசிரியர்கள்

1திருஞான சம்பந்தர்2வாகீசர் 3சுந்தரர்

4திருவாத வூரர் மற்றைத்

5திருமா ளிகைத்தேவர்6சேந்தனார்7கருவூரர்

தெள்ளு8பூந்துருத்தி நம்பி

வருஞான 9கண்டராதித்தர10வே ணாட்டடிகள்

வாய்ந்த11திரு வாலி யமுதர்

மருவு12புரு டோத்தமர் 13சேதிராயர் 14மூலர்

மன்னுதிரு 15ஆல வாயார்

ஒரு 16காரைக் காலம்மை 7ஐயடிகள் 18சேரமான்

ஒளிர் 19கீரர் 20கல்லாடனார்

ஒண் 21கபிலர்22பரணர்மெய்உண 23ரிளம்பெருமானொடு

ஓங்கும் 24அதிராவடிகளார்

திருமேவு 25பட்டினத்தடிகளொடு

26நம்பியாண்டார் நம்பி 27சேக்கிழாரும்

சிவநெறித் திருமுறைகள் பன்னிரண் டருள்செய்த

தெய்விகத் தன்மையோரே.

- புலவர். திரு. வை. தருமலிங்கம் பிள்ளை.

தமிழாசிரியர், தருமை ஆதீனத் தேவாரப் பாடசாலை,

தருமபுரம்.