225. ‘நீரொடு பூஅவை தூவி’ என மாற்றுக. ஆவி-பிராண வாயு. அமர்ந்து-விரும்பி. ஊறிய அன்பு-சுரந்த அன்பு. ‘சுரக்கின்ற என்னும் நிகழ்காலம் இறந்த காலமாகச் சொல்லப்பட்டது. மேவ-விரும்ப; என்றது. ‘விரும்பிப் பாட’ என்றவாறு. மேவுவர்-சேர்வர். இதனுள், ‘அமர்ந்து,விடை’ என்பன கூன்.
எத்தகைய போகங்க ளெவற்றினுக்குங் காரணமா வைத்தபடி யிடம்போதா வகைநெருங்கு மன்னுயிர்கண் முத்திபெறத் திருவுள்ள முகிழ்த்தபெருங் கருணையினா லத்தனுமித் தலநண்ணி யலகிலிடங் கைக்கொண்டான். 7
ஞாலத்தா யிரகோடி நற்றான முளவவற்றி னேலத்தா னலமார விடங்கொண்ட வெழிற்றில்லை மூலத்தா னத்தொளியாய் முளைத்தெழுந்த சிவலிங்கக் கோலத்தா னின்பூசை கொள்வானென் றுரைசெய்து. 8 திருநீறு நுதல்சேர்த்தித் திகழுச்சி தனைமோந்தெங் கருநீறு படவுதித்த காளையென வணைத்துவிழி தருநீர்மத் தியந்தினனாந் தந்தையைவந் தனைசெய்து வெருநீர்மை யன்னையையு மடிபணிந்து விடைகொண்டான். 9
---கோயிற் புராணம். |