“மந்தி கடுவனுக்கு உண்பழம் நாடி மலைப்புறம் சந்திகள் தோறும் சலபுட்பமிட்டு வழிபடப் புந்தியுறைவாய் புக்கொளியூர் அவிநாசியே நந்நியுனை வேண்டிக்கொள்வேன் நரகம் புகாமையே.” (சுந்தரர்) திருப்புகழ் இறவாமற் பிறவாமல் - எனையாள் சற்குருவாகிப் பிறவாகித் திரமான - பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே - குகனே சொற்குமரேசா அறநாலைப் புகல்வோனே - அவிநாசிப் பெருமாளே. “ஆன்று நிறைந்தோர்க்கு அருள் அளிக்கும் புக்கொளியூர்த் தோன்றம் அவிநாசிச் சுயம்புவே” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. அவிநாசி லிங்கேஸ்வரசுவாமி திருக்கோயில் அவிநாசி & அஞ்சல் - 641 654. அவிநாசி வட்டம் - கோவை மாவட்டம். |