1535. பலி திரிந்து உழல் பண்டங்கன் மேய ஐயாற்றினை,
கலி கடிந்த கையான் கடல்காழியர்காவலன்,
ஒலி கொள் சம்பந்தன் ஒண்தமிழ்பத்தும் வல்லார்கள்,
                                                   போய்
மலி கொள் விண் இடை மன்னிய சீர் பெறுவார்களே.
12
உரை