1548. மடம் கொள் வாளை குதிகொள்ளும் மணமலர்ப்பொய்கை
                                                   சூழ்,
திடம் கொள் மா மறையோர் அவர் மல்கிய சிக்கலுள்
விடம் கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெருமான் அடி
                                                   மேவிய
அடைந்து வாழும் அடியார் அவர் அல்லல் அறுப்பரே.
2
உரை